நெட்டிசன்: எதைச் சொல்ல, எதை விட !!!!!
மனோரமா. எப்பேர்ப்பட்ட நடிப்புக் கலைஞர் !!!!! கதாநாயகியிலிருந்து துப்புரவுத் தொழிலாளி வரை இவர் ஏற்று நடித்த பாத்திரங்கள்தாம் எத்தனை எத்தனை !!!!! எதைச் சொல்ல, எதை விட…
மனோரமா. எப்பேர்ப்பட்ட நடிப்புக் கலைஞர் !!!!! கதாநாயகியிலிருந்து துப்புரவுத் தொழிலாளி வரை இவர் ஏற்று நடித்த பாத்திரங்கள்தாம் எத்தனை எத்தனை !!!!! எதைச் சொல்ல, எதை விட…
நவக்ரஹம் நாடகம் முடிந்ததும் மொத்த பத்திரிகையாளர் கூட்டமும் கே.பி.யை பாராட்ட, கே.பி. இந்த நாடகம்வெற்றி பெற்றதற்கு இதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த மனோரமாவைச் சேரும் என்று…
இரண்டு நாட்களுக்கு முன் ப்ரித்விராஜ் நடித்த சப்தமாசிரி தஸ்கரகா (sapthamasree thaskaraha) என்ற மலையாளப் படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. படத்தின் முடிவில் போலீஸ் ஸ்டேஷன் அருகில்…
பத்திரிகையாளர் இரா. சரவணன் இயக்கிய முதல் படமான “கத்துக்குட்டி” பற்றி, பத்திரிகையாளர் ஞாநி செய்த விமர்சன பதிவு: “பத்திரிகையாளர் இரா சரவணனின் முதல் படம் கத்துக் குட்டி.…
இதுவரை சிறுகதைகளே எழுதியிராதவைரமுத்து, வாரம் ஒன்று எனத் தொடர்ந்து 40 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இது சாதாரண விஷயமில்லை. நிச்சயம் வியக்கவேண்டிய உழைப்பு. ஆனால், அத்தொகுப்பு நூலைத்…
முதல்_போட்டோ : நதி நீர் பிரச்சினைக்காக விவசாயிகள் கூடிய கூட்டம் …!!! இரண்டாவது_போட்டோ: நயன்தாராவை பார்க்க வந்த கூட்டம் ..!!! ஞானக் கிறுக்கன்
காஞ்சி மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த செய்யூரில் சிறுமலர் மகளிர் பள்ளியீல் படித்த கௌசல்யா என்ற 17 வயதுப் பெண்ணை அவருடைய பள்ளி ஆசிரியர் ரமேசு என்பவர் படிப்பதற்காக…
டில்லியின் மிக அருகில் இருக்கும் க்ரேட்டர் நோய்டாவில், தன்கூர் என்ற பகுதி இருக்கிறது. இங்கு தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் பணம் பறித்தது காவல் துறை. இதை…
சென்னையில் வீட்டில் கஞ்சா செடி பயிரிட்ட திரைப்பட துணை இயக்குனர்கள் கைது செய்யப்பட்டார். வளசரவாக்கத்தில் வீட்டின் மாடியில் நவீன், கணேஷ், ரஜேஷ் ஆகியோர் கஞ்சா பயிரிட்டுள்ளனர். துணை…