Category: நெட்டிசன்

அகலாத நினைவு வெள்ளம்: ஜெயந்தன்

சமீபத்திய வெள்ளம் பற்றிய அற்புதமான பதிவு. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜெயந்தன் என்கிற ஜேசு எழுதியது. “உள்ளம் கொள்ளை கொண்ட வெள்ளம்” என்கிற தலைப்பிலான முதல் பதிவு. அழகாக…

வெளிநாட்டுக்கு உதவி.. உள்நாட்டுக்கு பிச்சையா?

தமிழ்நாடு வெள்ள அழிவு 50 ஆயிரம் கோடிக்கு மேலே தமிழ்நாடு அரசு கேட்ட தொகை 5 ஆயிரம் கோடி இந்திய அரசு வழங்கியதோ ஆயிரம் கோடி மட்டுமே!…

சென்னை… நல்ல… சென்னை..!

மழை வெள்ளத்தால் சென்னைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு ஒரு நன்மையையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னைவாசிகளின் மன உறுதி மற்றும் நட்பு மனப்பான்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது. இதை…

கர்ப்பிணியை காப்பாற்றிய இந்திய விமானப்படையினர்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்று வட்டார மக்களை இந்திய ராணுவத்தினர் மீட்டு வருவது நாம் அறிந்ததே. இதோ… கர்ப்பிணி பெண் ஒருவரை தங்களது ஹெலிகாப்டரில்…

வேடிக்கை  மனிதர்கள்!

சென்னை மாநகரையே வெள்ளம் மூழ்கடித்து ஓய்ந்திருந்த நாட்களின் காலை, மாலை வேளைகளில் தேவையற்ற வீண் அலைச்சலை சாலைகளில் பார்க்கமுடிந்தது. வேடிக்கை பார்த்த கூட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்கள், இளம்பெண்கள்தான்…

ரஜினி செய்தது போதாதா?

மழை வெள்ளத்தால பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ரஜினி எதுவும் செய்யலைன்னு ஆளாளுக்கு கொதிக்கிறாங்க. ரஜினி எதுவுமே செய்யலையா.. லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு தன் சொத்து முழுவதும்…

பாண்டிக்கு பாதிப்பில்லையே.. ஏன்?

இன்னைக்கு ஒரு நண்பர் கேட்டிருந்தாரு இந்த பக்கத்துல சென்னை மழையில காலி அந்த பக்கம் கடலூர் காலி ஆனா பாண்டிச்சேரி பத்தி தகவலோ அதிக சேதாரமோ இல்லையே…