தை அமாவாசை சிறப்புகள்..!
ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும் ஆடி முதல் மார்கழி வரை உள்ள…
ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும் ஆடி முதல் மார்கழி வரை உள்ள…
சமீப காலங்களில் ஊடக விவாதம் மற்றும் நேர் காணல்களில் தனி நபர் தாக்குதல் அதிகமாகி வருவது. சில நேரங்களில் நெறியாளர்/ தொகுப்பாளர்களும், பல நேரங்களில் உடன் பங்கு…
என்ன கொடுமை இது…அடேங்கப்பா ஆபிசர்ஸ் ராமமூர்த்தி, 28 வயது. கிருஷ்ணகிரியின் குடிசாதனபள்ளி கிராமம். அண்மையில் சியாச்சின் பகுதி பனிச்சரிவில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள 10 ராணுவ வீரர்களில் இவரும்…
மேலே உள்ள படம் கடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதி வேகத்தில் பரவி வருகிறது. அதோடு, “பாகிஸ்தானில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில்…
பாகிஸ்தானில் ஒரு கம்பளத் தொழிற்சாலையில் கொத்தடிமையாக வேலை செய்த சிறுவன் இக்பால், தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான சிறார் தொழிலாளர்களின் விடுதலைக்கு உதவியுள்ளான். குடும்பத்தின் மீள முடியாத கடன்…
ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், “ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும்கொடுக்க முடியவில்லை” என்று…
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாரை அறுத்து, தன் வேலைக்காரனிடம் கொடுத்து, “கோயிலுக்கு கொண்டு…
இஸ்லாமிய அமைப்பான, “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்” சார்பில் கடந்த 31ம் தேதி திருச்சியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. “தர்கா, கைகளில் கயிறு கட்டுவது போன்றவை இஸ்லாம்…
சென்னை மாநகராட்சி, “பெரு நகர சென்னை மாநகராட்சி” ஆகிவிட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது அல்லவா? இரண்டுக்கும் என்ன வித்தியாசத்தைச் சொல்கிறார் அரங்கன்தமிழ்!