வேணாம் … வலிக்குது, அழுதிருவேன், மொமெண்ட்!
சென்னை வேளச்சேரி 100 அடி சாலை முருகன் திருமண மண்டபம், பச்சம்மாவுக்கு பச்சை குத்தும் விழாவில் பங்குகொண்ட 668 பெண்களுக்கு 500 ரூபாய் + பிரியாணி கொடுத்து…
சென்னை வேளச்சேரி 100 அடி சாலை முருகன் திருமண மண்டபம், பச்சம்மாவுக்கு பச்சை குத்தும் விழாவில் பங்குகொண்ட 668 பெண்களுக்கு 500 ரூபாய் + பிரியாணி கொடுத்து…
தேர்தலை முன்னிட்டு கவர்ச்சகரமான வார்த்தைகளுடன் தி.மு.க. விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இது முன்னணி நாளிதழ்களில் இன்று வெளியாகி உள்ளது. உடனே இதை கிண்டலடிக்கும்படியாக சமூகவலைதளங்களில் இன்னொரு “விளம்பரத்தை” வெளியிட்டிருக்கிறார்கள்…
“என் மாமனார் திரு.முத்துநாராயணன் அவர்களின் 80 வ்யது பூர்த்தியைக் கொண்டாட விரும்பினோம்.. பெரியாரின் தீவிரமான தொண்டரான அவருக்கு சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை என்பதால் ஒரு பாராட்டு…
பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, “கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவின் மகள் இந்தியாவை உடைப்போம் என்று கோசம் போட்டிருக்கிறார். இப்படி என் மகள் கோசம் போட்டால் அவளை நான்…
“மின்சார கட்டணத்தை ஒரு பைசா உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அறவழியில் போராடினார்கள்.அப்படி அறவழியில் அமைதியாகப் போராடிய விவசாயிகள் மீது அன்றைய எம்ஜிஆர் அரசு துப்பாக்கிச் சூடு…
யார் யாருடன் கூட்டணி, எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கூட்டணி கட்சிக்கு போகும் என்பது அந்தந்த கட்சித் தலைமைக்கே இதுவரை தெரியாது. ஆனால் 234 தொகுதிகளுக்கும் பணத்தை கட்டவைத்து…
வைகோ வாகனத்தில் அடிபட்டு இருவர் மாண்டதாக வாட்ஸ் அப்பில் வந்த செய்தி உண்மையா என்று அதை எனக்கு அனுப்பிக் கேட்டார் அக்கா. அடுத்தடுத்த நொடிகளில் அது உண்மையல்ல…
‘உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும்’ எனறு தமிழக முதல்வரை பார்த்து, பிரேமலதா பேசிய வன்முறையான பேச்சு, ‘மலடி’ என்று மருமகளைத் துன்புறுத்துகிற மாமியாரின் பேச்சை…
பெருந்தலைவர் காமராஜர்: கணேசா,நீ கலைக்கு, தமிழுக்கு, செஞ்ச பணிகள் ஏராளம்.அதுக்கு ஈடு இணையே கிடையாதுங்றேன்!! இந்த தமிழ்நாட்டு மக்க, உன்ன என்னிக்குமே மறக்கமாட்டங்கப்பா! உன்னப் போல் நடிக்க…
பாரதியார் சொல்கிறார் : அரசு ஊழியர்கள் ராஜாக்கள் / ஜமீன்தாரர்களைவிட மேலான வருவாய் உள்ளவர்கள் என்று ! O மஹாகவி பாரதியார் தனது ‘இந்தியா’ பத்திரிகைக்கு சந்தா…