Category: தமிழ் நாடு

பத்திரிகையாளர் குடும்ப நல நிதியை இருமடங்காக உயர்த்தி அறிவிப்பு! முதலமைச்சர் சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி…

சென்னை: பத்திரிகையாளர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் குடும்ப நல நிதியை இருமடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவித்து உள்ளது. சென்னை…

மெரினாவில் மகளிர் சுய உதவி குழுக்களின் உணவு திருவிழா: நாளை தொடங்கி வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் சுய உதவி குழுக்களின் உணவு திருவிழா நடைபெற உள்ளது. இந்த உணவு திருவிழாவை நாளை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நாளை (20-ந்தேதி) முதல் 24-ந்தேதி வரை…

பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம்

பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம் ஸ்ரீ மந் நாராயணன் மிகப்புனிதமான வராக அவதாரம் எடுத்து பூமியை கவர்ந்து சென்ற ஹிரண்யா சூரன் என்னும் அசுரனைக்…

திருப்பாவை – பாடல் 4 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 4 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…

20 லட்ச ரூபாய் வழிப்பறி… 3 வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கைது…

சென்னை திருவல்லிக்கேணியில் ஹவாலா பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 1 கோடி பரிசு வழங்கி கௌரவித்தது…

கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 1 கோடி பரிசு வழங்கி கௌரவித்தது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ம்…

பாஜகவிடம் டிடிவி தினகரன் சரண் : ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவிடம் டிடிவி தினகரன் சரண் அடைந்துள்ளார் என விமர்சித்துள்ளார். இன்று சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம்,…

”திருநெல்வேலி எழுச்சியும்  வ உ சி யும் 1908” என்னும் நூலுக்கு சாகித்ய அகாதமி விருது

டெல்லி ”திருநெல்வேலி எழுச்சியும் வ உ சியும் 1908” என்னும் ஏ ஆர் வேங்கடாசலபதி எழுதிய நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு…

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் நீதிமன்றக் காவல்

மதுரை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. பெண் போலீசாரை இழிவுப்படுத்தி பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த…