கோவையில் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை! 3 பேர் கைது…
கோவை: கோவையில் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை செய்த 3 பேரை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் 50க்கும் மேற்பட்டோரை…
கோவை: கோவையில் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை செய்த 3 பேரை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் 50க்கும் மேற்பட்டோரை…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தென்மேற்கு மற்றும் அதையொட்டிய…
சென்னை: 2025 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னை மற்றும் சுற்றுவட்டார மற்றும் புறநகர் பகுதிகளில் செல்படும் கேளிக்கை விடுதிகளுக்கு சென்னை காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கையும் வழங்கி உள்ளது.…
சென்னை: பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். வாகனங்களை ஓட்டுபவர்கள் செல்போன் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து…
அரியலூர் அரியலூர் தவெக மகளிர் அணியினர் முழுவதுமாக கட்சியில் இருந்து விலகி உள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கார்குடி காலனி தெருவில் வசித்து வரும் பிரியதர்ஷினி…
நாகை தமிழக அரசின் பொங்கல் ப்ரிசு தொகுப்பு பண்டிகைக்கு 5 நாட்கள் முன்பு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள தமிழர்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக்…
சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…
சென்னை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில…
சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 4 நாள் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார்.…
சென்னை டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின ஊர்வலத்தில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்படவில்லை என அர்சு விளக்கம் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் ஜனவரி 26…