கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை! பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி தகவல்…
சென்னை: கலைஞர் மகளிர் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை 2025ன் முதல்…