Category: தமிழ் நாடு

உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருக்கற்குடி, திருச்சி மாவட்டம்.

உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருக்கற்குடி, உய்யக்கொண்டான் மலை, திருச்சி மாவட்டம். மிருகண்டு முனிவர் நெடுங்காலம் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தார். தனக்கு ஒரு மகன் வேண்டும் எனத் தவம் இருந்தார்.…

திருப்பாவை – பாடல் 28  விளக்கம்

திருப்பாவை – பாடல் 28 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்? திமுகவின் நீட் தேர்வு ரத்து விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் விமர்சனம்…

சென்னை: திமுகவின் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய ஆட்சியை பிடித்த திமுக, தற்போது நீட் தேர்வை ரத்து மத்தியஅரசுதான் ரத்து செய்யும் என சட்டப்பேரவையில்…

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். நடப்பாண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்…

புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும்…

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ. 625 சாதனை ஊக்கத்தொகை! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த…

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை! சட்டப்பேரவையில் சட்ட திருத்தம் ஒருமனதாக நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில், பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்த சட்ட திருத்தம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக நடைபெறும்…

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் – விதிகளை மீறிய ஆளுநர்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும், விதிகளை மீறுவதிலேயே ஆளுநர் குறியாக செயல்படுகிறார் என ஆளுநர் உரை விவாதத்திற்கு…

மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும்! ஈரோடு வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்து உள்ளார். தன்னை…

பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜிக்கு எதிராக மீண்டும் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

சென்னை; பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேலும் ஓரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலை…