Category: தமிழ் நாடு

பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு…

டெல்லி: பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான மாற்றுத் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. . அதன்படி, வரும் 21 மற்றும் 27 ஆகிய…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

ரூ.5000: “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” கிராமியக் கலைஞர்களுக்கான ஊதியம் உயர்த்தி தமிழநாடு அரசு உத்தரவு

சென்னை: “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கிராமியக் கலைஞர்களுக்கான” ஊதியம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அவர்களின் ஊதியம் ரூ.5 ஆயிரமாக…

பாலமேட்டில் 1100 காளைகள், 910 வீரர்களுடன் தொடங்கிய ஜல்லிக்கட்டு

மதுரை இன்று மதுரை பாலமேட்டில் 1100 காளைகள் மற்றும் 910 வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உள்ளது. இன்று மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டை தமிழக வணிகம் மற்றும்…

ஆளுநருக்குரிய மாண்பு, மரியாதையை இழந்த ஆர் என் ரவி : அமைச்சர்

சென்னை அமைச்சர் துரைமுருகன்,ஆர் எம் ரவி ஆளுநருக்குரிய மாண்பு, மரியாதையை இழந்து சண்டையிடுவதாக விமர்சனம் செய்துள்ளார். நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் “ஆளுநர் ஆர்…

19 காளைகளை அடக்கிய அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசு

அவனியாபுரம் நேற்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று அவனியாபுரத்தில்…

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், துரைப்பாக்கம்,  சென்னை

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், துரைப்பாக்கம், சென்னை பொதுவாக கிரகண நேரத்தில் அனைத்துக் கோயில் களின் நடை அடைக்கப் படும். ஆனால் இங்கு கிரகண வேளையில் நடை திறந்து,…

இன்று  சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

சென்னையில் இருந்து பொங்கலுக்காக சொந்த ஊர் சென்ற 15 லட்சம் பேர்

சென்னை சென்னையில் இருந்து சுமார் 15 லட்சம் பேர் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு.…

இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு : 900 வீரர்கள், 1000 காளைகள் பங்கேற்பு

அவனியாபுரம் இன்று நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 900 மாடுபிடி வீரர்களும் 1000 காளைகளும் பங்கேற்க உள்ளனர். இன்று பொங்கல் பண்டிகை தினம் என்பதால் அவனியாபுரத்திலும்,…