Category: தமிழ் நாடு

அரசியலில் இருந்தே விலகுகிறேன்! ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் கண்ணீருடன் அறிவிப்பு…

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளரான மூத்த அதிமுக தலைவர் குன்னம் ராமச்சந்திரனை மாற்று கட்சியினர் தங்களது கட்சிக்கு வருமாறு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், அரசியலில் இருந்தும், பொதுவாழ்க்கையில்…

கறிக்கோழி விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க சபாநாயகர் மறுப்பு! சட்டமன்றத்தில் அதிமுகவினர் அமளி…..

சென்னை: கறிக்கோழி விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததை கண்டித்து, சட்டமன்றத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.…

சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகள்! கண்காணிக்க குழு அமைத்தது உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என கூறியுள்ள உயர்நீதிமன்றம் அதை கண்காணிக்க குழு அமைத்தும் உத்தரவிட்டு உள்ளது. கடைகளை ஒதுக்குவதற்கான…

தூத்துக்குடியில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தூத்துக்குடியில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனறு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் பல்வேறு…

மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி! பியூஸ் கோயல் நம்பிக்கை…

சென்னை: மத்தியில் மோடியின் ஆட்சியை போன்று, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அமையும்” செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டில் சட்டமன்ற…

3வது நாள் அமர்வு: சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தின் 3வது நாள் அமர்வு தொடங்கியது. வினாக்கள் – விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான 2011 தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடரப்பட்டு 15 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றுவரை இழுத்தடிக்கப்பட்டு…

பிரதமர் மோடி 100 முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் பயன் இல்லை! செல்வபெருந்தகை

சென்னை: பிரதமர் மோடி 100 தடவை தமிழகம் வந்தாலும் பயன் இல்லை என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு…

சனாதனம் குறித்து உதயநிதி பேசியது ‘வெறுப்பு பேச்சு’! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: சனாதன தர்மம் குறித்த தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 2023-ஆம் ஆண்டு பேசி பேச்சு ‘வெறுப்புப் பேச்சு’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை…

பிராட்வே பேருந்து நிலையம் மூடல்: 24ந்தேதி முதல் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்! முழு விவரம்

சென்னை: பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மூடப்படுகிறது. இதன் காரணமாக வரும் 24ஆம் தேதி முதல் பேருந்துகள் இராயபுரம் மற்றும் தீவுத்திடல் தற்காலிக முனையங்களிலிருந்து இயக்கப்படும்…