கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் செந்தில் பாலாஜி
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில், டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில்…
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில், டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில்…
திசையன்விளை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளத்தில் காருக்குள் கருகிய நிலையில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இது கொலையா, தற்கொலையா, விபத்தா என சம்பவ…
டெல்லி: தமிழ் எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ’தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்கு சாகித்திய அகாடெமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட…
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்; புதிய செயலியாக ‘சுவிதா 2.0’ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் வேட்பாளர்கள் ஆன்லைனில்…
சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசியல் கட்சகிள் சார்பில், பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. அதை கட்சி தலைவர்கள்…
சென்னை: மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம் என கட்சியினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு…
சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! நடைபெறுகிறது. இந்த நேர்காணலை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார்.…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் உடன் பிரபல கிரிகெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி சந்தித்தனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளதில் பதிவிட்டுள்ளார்.…
சென்னை: தவெக எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசவில்லை – வதந்திகளை நம்ப வேண்டாம் தவெக துணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கூட்டணி நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக…
சென்னை: பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரபல இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார். வைரமுத்துவை ‘கீழ்த்தரக் கவிஞர்’ என்றும் ‘சிறுமையாளர்’…