Category: தமிழ் நாடு

தருமபுரியில் பட்டாசு ஆலை விபத்து – 2 பெண்கள் பலி

பென்னாகரம்: தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட பட்டாசு தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை…

உயர் ஓய்வூதியத்திற்கு மே 3-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்! வருங்கால வைப்புநிதி நிறுவனம்

சென்னை: உயர் ஊதியத்திற்கான ஓய்வூதியத்திற்கு மே 3-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தனியார் நிறுவனங்களில்…

ஈவிகேஎஸ் இளங்கோவன் ஓரிரு நாளில் விடு திரும்புவார்! அமைச்சர் மா.சு தகவல்…

சென்னை: உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஈவிகேஸ் இளங்கோவன் உடல் நிலை சீராக உள்ளது. தற்போது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில்…

சென்னையில் 7 மண்டலங்களில் இரண்டு நாட்கள் குடிநீர் வராது! குடிநீர் வாரியம் அறிவிப்பு..

சென்னை: குடிநீர் குழாய் இணைப்புப் பணி காரணமாக அண்ணா நகர், கோடம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் வரும் 18-ம் தேதி, 19ந்தேதி குடிநீர் விநியோகம் செய்யப்படாது…

திருச்செந்தூர் கோவில்யானை தெய்வானைக்கு தோல்நோய் பாதிப்பு! பக்தர்களுக்கு வேண்டுகோள்…

திருச்செந்தூர்: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வரும் தெய்வானை என்ற பெண் யானை சில நாட்களாக தோல்…

திருச்சி சிவா வீடு – காவல்நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல்: திமுக நிர்வாகிகள் 4 பேர் சஸ்பெண்ட் – கைது!

சென்னை: திமுகவில் ஒரே கட்சியை சேர்ந்த இரண்டு தலைவர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக, திருச்சி சிவா வீடுமீது தாக்குதல் நடத்தியதுடன், இதுகுறித்து புகார் கொடுக்க…

தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 15ஆயிரமாகவும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 12000 ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு…

சர்ச்சுக்கு வரும் பெண்களுடன் சல்லாபம்: கன்னியாகுமரி மதபோதகர் பெனடிக் ஆன்டோ தலைமறைவு

நாகர்கோவில்: நாடு முழுவதும் மதத்தை வைத்து சம்பாதிக்கும் ஏராளமான மதபோதர்கள், தங்களுக்கு உரிய இறைபணியை செய்யாமல், ஒழுக்க கேடுகளில் ஈடுபடும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நலமாக உள்ளார் என காங்கிரஸ் கட்சி பிரமுகர் சிவராமன் தகவல்..

சென்னை: நெஞ்சுவலி காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நலமாக உள்ளார் என காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்…