Category: தமிழ் நாடு

நீதிபதியின் தீர்ப்பு அயோக்கியதனம் என விமர்சனம்: திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரிக்கை

சென்னை: திருப்பரங்குன்றம் மலை மீதான சர்ச்சையில், இந்து முன்னணி போராட்டத்துக்கு அனுமதி வழங்கிய நீதிபதியின் தீர்ப்பு அயோக்கியதனம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம் செய்ததை சுட்டிக்காட்டி,…

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா! நாளை (14ந்தேதி) கொடியேற்றம்…

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா வரும் 14 மற்றும் 15ந்தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். இநத்…

நீதிமன்ற உத்தரவின்படி, சிலை கடத்தலை விசாரித்த பொன்.மாணிக்கவேல் மீது ஏன் வழக்கு! சிபிஐக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: நீதிமன்ற உத்தரவின்படி, சிலை கடத்தலை விசாரித்த ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்து சிபிஐ விளக்கம் அளிக்க…

பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்! திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்…

சென்னை: மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் என திருவள்ளுரில் நடைபெற்ற மத்தியஅரசுக்கு எதிரான திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர்…

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்: மீண்டும் டெண்டர் கோரியது தமிழக அரசு.

சென்னை: தமிழ்நாட்டுக்கு தேவையான சுமார் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு மீண்டும் டெண்டர் கோரி உள்ளது. தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் மீட்டர்…

தமிழக அரசு  மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மும்மொழி கொள்கையை எதிர்த்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில், ”பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை தமிழக…

தமிழகம் இரு மொழி  கொள்கையையே விரும்புகிறது : அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகம் இரு மொஇ கொள்கையையே விரும்புவதாக தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் வலைத்தளத்தில், ”மத்திய கல்வி…

நாளை விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்

விழுப்புரம் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நாளை விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம்…

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் – ரூ.992 கோடி நுகர்பொருள் வாணிப கழக ஊழல்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ரூ.1000 கோடி மதிப்பிலான டாஸ்மாக் ஊழல் மற்றும் ரூ.992 கோடி மதிப்பிலான நுகர்பொருள் வாணிப கழக ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என…

தொகுதி மறுவரையறை: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் தி.மு.க. குழு சந்திப்பு…

பெங்களூரு: தொகுதி மறுவரையறை தொடர்பாக, திமுக குழுவினர், கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். தொகுதி மறுவரையறை தொடர்பாக எதிர்க் கட்சி, ஆளும் கட்சி முதல்வர்கள்,…