சட்டவிரோத நிதி: ஜவாஹிருல்லாவுக்கு 1ஆண்டு சிறை – 14ஆண்டுகளுக்கு பிறகு தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்…
சென்னை: வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.5 கோடி நிதி பெற்றது தொடர்பான வழக்கில், தமிழக எம்எல்ஏ ஜவாஹிருல்லாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி…