Category: தமிழ் நாடு

வேளாண் பட்ஜெட் 2025-26: உழவர் சந்தை காய்கறிகள் ஆன்லைன் டெலிவரி, மல்லிகை, ரோஜா சாகுபடியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு,

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

வரி மோசடி: ஐஸ்வர்யா கருத்தரித்தல் மருத்துவமனையை ஜப்தி செய்த நகராட்சி – இது பழனி சம்பவம்…

பழனி: ரூ. 71 லட்சம் ரூபாய் வரி கட்டாமல் ஏமாற்றி வந்த ஐஸ்வர்யா கருத்தரித்தல் மருத்துவமனையை பழனி நகராட்சி ஜப்தி செய்ததுடன், மருத்துவமனையின் பொருட்களை வண்டியில் ஏற்றினர்.…

அரசு வேலை புள்ளி விவரங்களில் திமுக அரசு மோசடி! பட்ஜெட் குறித்து அன்புமணி விமர்சனம்

சென்னை: ‘அரசு வேலை புள்ளிவிவரங்களில் திமுக அரசு மோசடி செய்துள்ளதாகவும், தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக…

வேளாண் பட்ஜெட் 2025-26: விவசாய துறைக்கு ரூ. 45661 கோடி நிதி ஒதுக்கீடு, கூட்டுறவு பயிர் கடனுக்கு நிதி, விதைப் பண்ணைகள், எண்ணெய் வித்து திட்டம், வாய்கால்களை தூர்வார நிதி , 60%மானியத்தில் சூரிய பம்புசெட்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

வேளாண் பட்ஜெட் 2025-26: உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை உயர்வு, 1.86 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள், 1000 உழவர் நல சேவை மையங்கள், விவசாயிகளுக்கு வெளிநாடு ‘டூர்’…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

வேளாண் பட்ஜெட் 2025-26: வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள் பெற இ-வாடகை செயலி, முந்திரி வாரியம், ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் என புதிய திட்டம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு… டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதன்மை தேர்வு எழுதிய 1888 பேரில், 190 பேர்…

வேளாண் பட்ஜெட் 2025-26: சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு, மன்னுயிர் காப்போம் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்ட நிதி உயர்வு, கரும்பு, கேழ்வரக்கு உற்பத்தியில் சாதனை….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில், தமிழ்நாட்டில், சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு, மன்னுயிர் காப்போம் திட்டம்,உழவர் பாதுகாப்பு திட்ட நிதி…

வடமாநில தொழிலாளர்களை வரவேற்கிறார்கள், ஆனால் மொழியை நிராகரிக்கிறார்கள்; ஏன் இந்த முரண்பாடு?! பவன் கல்யாண்

அமராவதி: தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை வரவேற்கிறார்கள், ஆனால் மொழியை நிராகரிக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? என கேள்வி எழுப்பி உள்ள ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண், இந்தியை…

இன்று வேளாண் பட்ஜெட்: அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை – முதலமைச்சரிடம் ஆசி பெற்றார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை 1

சென்னை: இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்ததுடன், தலைமைச்…