தொலைக்காட்சி விவாதங்கள் ஒரு நாடகமே! : திருமுருகன் காந்தி
தொலைக்காட்சிகளில் தினம் தினம் எத்தனையோ விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் தொலைக்காட்சி விவாதங்கள் எப்படி இருக்கின்றன என்பது குறித்த ஒரு சிறப்பான விவாதத்தை சத்தியம் தொலைக்காட்சி நடத்தியது. இதில்…
தொலைக்காட்சிகளில் தினம் தினம் எத்தனையோ விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் தொலைக்காட்சி விவாதங்கள் எப்படி இருக்கின்றன என்பது குறித்த ஒரு சிறப்பான விவாதத்தை சத்தியம் தொலைக்காட்சி நடத்தியது. இதில்…
சென்னை: சென்னை ராயப்பேட்டை முதல் திருவான்மியூர் வரையிலான 12 கி.மி.,தூர சாலைகள் அம்ம நகரமாகமாறியிருந்ததை காண முடிந்தது. இந்த சாலையில் பயணித்தவர்கள்ஒவ்வொரு அங் குலத்துக்கு தமிழகமுதல்வரை தரிசிக்கும்…
சென்னை: பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் அதிமுகவினர் எனக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இது தொடர்ந்தால் ஜெயலலிதா வீட்டை நான் முற்றுகையிடுவேன்” என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.…
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அந்த நேரத்து சூழலைப் பொறுத்து முடிவு எடுப்போம் என சென்னையில் நடந்த அதிமுக செயற்குழுவில் ஜெயலலிதா பேசினார். அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில்…
உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? சென்னை திருவான்மியூரில் அ.தி.மு.க. பொதுக்குழு நாளை கூடுவதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பேனர்கள் சாலை ஓரத்தில் பெருளவில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது நகரின் அழகைக் கெடுக்கிறது.…
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க. பேனரை அகற்றச் சொன்னாலும் சொன்னார், அவருகுக எதிராக தமிழகம் முழுதும் பொங்கி எழுந்துவிட்டார்கள் அ.தி.மு.கவின் ரத்தத்தின் ரத்தங்கள்! விழுப்புரத்திலும் தங்கள் எதிர்ப்பை…
மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டார் தே.மு.தி.க. தலைவரும் அதிரடி ஆக்சன் நடிகருமான “கேப்டன்” விஜயகாந்த். இன்று, சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை…
பீப் பாடல் பாடிய சிம்புவை ஆதரித்து, “தமிழர் முன்னேற்ற படை” என்கிற அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி என்பவர், சமீபத்தில், கருத்துக்களை வெளியிட்டார். இந்த நிலையில்தான், “சிம்புவிடம் பணத்தை…
http://patrikai.com/wp-content/uploads/2015/12/12415076_1535744703404732_1018047741_n.mp4
உங்கள் விருப்பத்துக்கு கதையை மாற்றுகிறீர்களே? படங்களில் தனியாக பத்து இருபது பேரை அடித்து வீழ்த்துவது நம்பக்கூடியதா? வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே? தொப்பி போட வழுக்கை காரணமா?…