Category: தமிழ் நாடு

பத்திரிகையாளர் தற்கொலை

சத்தியம் தொலைக்காட்சியின் திண்டுக்கல் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தவர் . சண்முகராஜ். இன்று அதிகாலை அவர் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிநது வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.…

வடிவேலு மீது பிரேமலதா தாக்கு

திருச்சி உறையூரில் தேமுதிக சார்பில் தேர்தல் அறிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘’ கொடநாடு நாயகியாக இருந்தாலும் சரி, காமடியனாக இருந்தாலும்…

உரக்க பேசிய வைகோ … உறக்கத்தில் திருமாவளவன், முத்தரசன் ( வீடியோ )

திருநெல்வேலியில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியல் எழுச்சி பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, தொண்டர்களிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஆவேசத்துடன் உரையாற்றிக்…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெல்லி பயணம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் டெல்லிக்கு செல்கிறார். கூட்டணியில் தொகுதி பங்கீடு எட்டப்படாத நிலையி்ல் கட்சியின் அழைப்பை ஏற்று டில்லி செல்ல உள்ளதாக கட்சி வட்டாரங்கள்…

13 ‘சீட்’ முடிந்தது; காங்கிரஸுக்கு எத்தனை?

தமிழகத்தை ஆளும் அதிமுகவை வீழ்த்துவதற்கு, பிரதான எதிர்க்கட்சியான திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. காங்கிரஸ் திமுக இடையே முதன் முதலாக கூட்டணி உருவானது. இதையடுத்து ஏற்கெனவே…

அரசியலின் தரத்தை குறைத்து வருகிறார்கள் : கருணாநிதி விரக்தி

ஆளுங்கட்சி விரித்திருக்கும் வஞ்சக வலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்களாக அந்தச் சிலர் தம்மையும் குறைத்துக் கொண்டு, அரசியலின் தரத்தையும் குறைத்து வருவதை நீ நன்குணர்வாய்! என்று திமுக…

விடுதலை சிறுத்தைகளின் வெளிச்சம் டிவி

தி.மு.க., அவிடுதலை சிறுத்தைகள் கட்சி, வெளிச்சம் டிவி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சானலை துவங்குகிறது. . அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி முதல்…

தே.மு.திகவினர் ரகளை

தற்போது மந்தைவெளி ஆர்.கே.மட் சாலையில் தேமுதிக பிரமுகர் மரண இறுதிசடங்குக்கு வந்த தேமுதிகவினர்களுக்கும் அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தும் அதிமுக பிரமுகர் அற்புதராஜ் என்பவருக்கும் மோதல்.…

மதுரை அருகே…  இறந்தவர்  மீண்டும் உயிர் பெற்ற அதிசயம்!

மதுரை: மதுரை அருகே இறந்து போனதாக மருத்துவர் கூறிய கூலித்தொழிலாளி இறுதிச்சடங்கு செய்த போது உயிர்பிழைத்தார். இதைக் கண்டு அவரது குடும்பத்தினர் குதூகலம் அடைந்தனர். மதுரை மாவட்டம்…

பத்திரிகையாளர்களை எப்போதுமே மதிக்க மாட்டார் வைகோ!  :  பத்திரிகையாளர் கதிரவன்

பாலிமர் தொலைக்காட்சி பேட்டியின் போது வைகோ வைகோ பாதியில் வெளியேறியது குறித்த விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது குறித்து சிவகாசியைச் சேர்ந்த பத்திரிகையாளர் கதிரவன் எழுதுகிறார்: “வைகோ சாதாரணமான…