செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை திடுமென திறந்து வெள்ளம் ஏற்பட தமிழக அரசே காரணம்! : உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: நள்ளிரவில் மக்கள் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி செம்பரபாக்கம் ஏரியில் இருந்து 39 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்ட தமிழக…