Category: தமிழ் நாடு

இன்று முதல் தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் ஆணையம் ஆய்வு

சென்னை: இந்திய தேர்தல் ஆணையர்கள் தமிழகம், புதுச்சேரியில் இன்று, நாளையும் ஆய்வு மேற்கொள்கின்றனர். தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் மே மாத இறுதிக்குள் நடைபெறவுள்ளது. இதற்கான…

63 ஆண்டுகளுக்கு பிறகு விபத்து பற்றி கருணாநிதி விளக்கம் !

”1953-ம் ஆண்டு முகவை மாவட்டம் பரமக்குடியில் எனக்கு ஒரு பாராட்டு விழா. அதில் கலந்து கொண்டு விட்டு திருச்சி வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதி அருகில்…

டிரைவரை கொன்றது விண் கல்லா? : தமிழக அரசுக்கு விஞ்ஞாணிகள் எதிர்ப்பு

வேலூர்: வேலூரில் டிரைவர் இறப்புக்கு காரணம் விண் கல்லா? அல்லது வெடி விபத்தா என்ற குழப்பம் நீடிக்கிறது. வேலூர் அருகே நாட்றாம்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில்…

மகாமகத்துக்குத் தயாராகும் கும்பகோணம்

ஹேமபுஷ்கரணி என்கிற கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி ஆற்றிலிருந்து நேற்று தண்ணீர் விடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதேபோல மகாமகக் குளத்திலும் சோதனை…

அமைச்சர் இல்ல திருமணத்துக்காக அனுமதி இன்றி பேனர்கள்! விபத்து நடக்கும் முன் அகற்றப்படுமா?:

அரசி எவ்வழி, அடிமைகள் அவ்வழி என்பது சரியாகத்தான் இருக்கிறது. கடந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவை முன்னிட்டு, நகர் முழுதும் அனுமதி இன்றி…

கூட்டணி செல்ஃபி!

செல்ஃபி மோகம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதற்கு தலைவர்களும் விதிவிலக்கல்ல. தான் போகும் இடமெல்லாம் செல்ஃபி எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் மோடி.…

திருவண்ணாமலை ஐயங்குளத்தில் மகோதய புண்ணிய கால தீர்த்தவாரி: குளத்தில் மூழ்கி 4 பக்தர்கள் பலி

திருவண்ணாமலை ஐயங்குளத்தில் மகோதய புண்ணிய கால தீர்த்தவாரியின் போது பக்தர்கள் 4 பேர் குளத்தில் மூழ்கி இறந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இன்று (8ம் தேதி) அர்த்தோய…

வேலூர் வெடி விபத்து: விண்ணில் இருந்து விழுந்த மர்ம பொருள் தான் காரணம்

வேலூர்: நாசா, இஸ்ரோ என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி வின்வெளியை நொடிக்கு நொடி ஆய்வு செய்து கொண்டிருந்தாலும், சமயங்களில் இயற்கை இவர்களது கண்ணில் மண்னை தூவி விடும்.…

விருப்ப ஓய்வு கடிதத்துக்கு பிறகே விருப்ப மனு தாக்கல்!: பீர் முகமதுவின் "கிர்" விளக்கம்

சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட சென்னை மதுவிலக்கு போலீஸ் உதவி கமிஷனர் பீர்முகமது, விருப்பமனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர், “பணியிலிருந்து…

ரஜினி அரசியலுக்கு வர மறுப்பது ஏனென்று புரியவில்லை!: பழ. கருப்பையா

திருப்பூர்: ரஜினி, சகாயம் போன்றோர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பழ கருப்பையா அழைப்பு விடுத்திருக்கிறார். திருப்பூரில் நடைபெற்ற 13-வது புத்தக…