நாளை தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்குகிறார் ஜெயலலிதா?
முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதா நாளை ( 27.02.16 – ஞாயிறு) தனது ஆர்.கே.நகர் தொகுதியில் புதிய திட்டங்களை அறிவித்து, நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். அதற்கான…
முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதா நாளை ( 27.02.16 – ஞாயிறு) தனது ஆர்.கே.நகர் தொகுதியில் புதிய திட்டங்களை அறிவித்து, நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். அதற்கான…
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அதி தீவிர ஆதரவாளரான சுப. வீரபாண்டியன், இணைய இதழ் ஒன்றில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கடுமையாக சாடி கட்டுரை எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில்…
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அகில இந்திய அளவிலான கூட்டணி ஒன்று உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. திராவிடர் கழகம், வரும் 20ம் தேதி திருச்சியில்…
நாளை (27ஆம் தேதி ) வண்டலூரில் நடைபெற இருக்கும் பாமக மாநில மாநாட்டிற்கு, அக் கட்சியின் ஏ.கே. மூர்த்தி, தனது முகநூல் பக்கத்தில் சில வேண்டுகோள்கள் விடுத்துள்ளார்.…
அ.தி.மு.கவில் இன்று(ம்) ஒரு அதிரடி நடந்திருக்கிறது. முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், வேளச்சேரி பகுதி செயலர் எம்.கே.அசோக் எம்எல்ஏ உள்பட ஐந்து பேரை கட்சி பொறுப்பில்…
ஸ்ரீரங்கம்: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தனது அண்ணன் மகள் பிரபாவதியுடன் இன்று ஸ்ரீரங்கம் கோயிலில் அதிமுகவின் வெற்றிக்காக அர்ச்சனை செய்தார். இன்னும் சில மாதங்களில் சட்டசபைத்…
தெருமுனை பிரச்சாரம், போஸ்டர் ஒட்டுவது, ஆர்ப்பாட்டங்கள், சிறை நிரப்பும் போராட்டம்… இப்படி நடந்து வந்த அரசியல் இப்போது “சமூக இணையதளம்” என்கிற இணைய உலகத்துக்கு வந்திருக்கிறது. “சமூக…
புதிதாக தோன்றவிருக்கும் ஒரு கட்சி, ஆளும் அ.தி.மு.க.வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலம் என்றாலே புதுப்புது கட்சிகள் (லெட்டர் பேட் அளவில்) தோன்றுவது சகஜம்தான்.…
பாண்டியராஜன், அருண் பாண்டியன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட எட்டுப் பேர், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா. கலையரசு, புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற…
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட, ஜெயலலிதா பேரவை இணை செயலராக பதவி வகிப்பவர் பரிமளம். இவர்,. நகராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். சமீபத்தில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர்…