Category: தமிழ் நாடு

திருப்பதியில் இந்துக்களுக்கு மட்டுமே பணி – 7 மலைகளும், அதனை சுற்றியுள்ள இடங்களும், ஏழுமலையானுக்கே சொந்தம்! சந்திரபாபு நாயுடு

அமராவதி: திருப்பதியில் உள்ள 7 மலைகளும், அதனை சுற்றியுள்ள இடங்களும், ஏழுமலையானுக்கே சொந்தம் என்று அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே…

‘தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்த வலியுறுத்துகிறோம்’! கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஆற்றிய வரவேற்புரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ‘தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்த வலியுறுத்துகிறோம்’ என கூறினார்.…

ஐபிஎல் போட்டி: சென்னையில் நாளை மாலை நேரத்தில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மாலை ஐ.பி.எல் போட்டி நடைபெற உள்ள நிலையில், நாளை சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…

பாஜகவின் கருப்புக் கொடிகளை வரவேற்கிறேன் – எங்களின் உரிமைகளையும், தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம்! டி.கே.சிவகுமார்

சென்னை: பாஜகவின் கருப்புக் கொடிகளை நான் வரவேற்கிறேன் என்று கூறிய கர்நாடக மாநில துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், எங்களின் உரிமை களையும், தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம் என தெரிவித்தார்.…

திமுகவின் ஊழலை மறைப்பதற்காக தொகுதி சீரமைப்பு கூட்டம்: கருப்புகொடி ஏந்தி அண்ணாமலை, தமிழிசை போராட்டம்

சென்னை; திமுக அரசுக்கு எதிராக இன்று பாஜக கருப்புகொடி போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு, ஊழலை மறைப்பதற்காகே இன்று திமுக தொகுதி…

இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும் முக்கிய நாள்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும் முக்கிய நாள் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இன்று தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறும்…

தமிழக மீனவர்களுக்கு தலா ரூ. 4.50 லட்சம் அபராதம்! இலங்கை நீதிமன்றம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ. 4.50 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது…

#விசில் போடு: சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டி அனிருத் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது…

சென்னை: சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டி அனிருத் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் என சிஎஸ்கே அறிவித்துள்ளது. ஐபிஎல் 2025ம் ஆண்டுக்கான போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில்…

சென்னை மாநகராட்சியில் கிரிக்கெட் வீரர் அஷ்வின் பெயரில் சாலை உள்பட 97 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: சென்னை மாநகராட்சியில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பெயரில் சாலை உள்பட 97 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார். கோடம்பாக்கம் மண்டலம்,…

மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகள் 26 சதவீதம் நிறைவு! நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்…

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிட பணிகள் 26 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான…