சந்தோச சாலை!
கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள டி.பி.ரோடு மற்றும் திருவேங்கடசாமி ரோடு ஆகிய ரோடுகள் ஞாயிற்றுக்கிழமைகள் காலையில் “ஹேப்பி ஸ்டிரீட்களாக” மாறிவிடுகின்றன. காலை ஆறரை மணி முதல் ஒன்பதரை…
கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள டி.பி.ரோடு மற்றும் திருவேங்கடசாமி ரோடு ஆகிய ரோடுகள் ஞாயிற்றுக்கிழமைகள் காலையில் “ஹேப்பி ஸ்டிரீட்களாக” மாறிவிடுகின்றன. காலை ஆறரை மணி முதல் ஒன்பதரை…
டாஸ்மாக்கை எதிர்த்து பாடல்களைப் பாடிய பாடகர் கோவன், தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி ஜெயலட்சுமி எழுதியுள்ள ஆவேச கவிதை: குடி குடியைக் கெடுக்கும்……
தற்போது வாட்ஸ்அப்பில் பரபரப்பாக பகிரப்படும் படம் இது. அதோடு, “திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர் மதுக்கடை வாசலில் செத்து கிடந்த…
ம.க.இ.க. அமைப்பின் பாடகர் கோவன், டாஸ்மாக் குறித்து பாடல்கள் பாடியதால் “தேசத்துரோக” வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், டாஸ்மாக் கொடுமை குறித்து ம.க.இ.க. அமைப்பு, “அம்மாவின்…
நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாள் இன்று. இதற்காக நடந்த போராட்டங்கள், மக்கள் அனுபவித்த துயர்கள் கொஞ்சநஞ்சமல்ல. மார்சல் நேசமணி, ரசாக்,…
இன்று சீமான் புண்ணியத்தில் “வடுகவந்தேறி” என்கிற வார்த்தை சமூகவலைதளங்களில் புழங்க ஆரம்பித்திருக்கிறது. “வடுக வந்தேறி”என்றால் என்ன… வரலாற்று ஆதாரத்துடன் சொல்கிறார் ஜி.மோகனதுரைராஜூ ஏதோ ஒரு காலத்தில்-ஏதோ ஒரு…
திருச்சி: புகழ்பெற்ற இடதுசாரி பாடகரை, அவர் பாடிய பாடல்களுக்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவைச் சேர்ந்த கோவன் (45)…
சென்னை: தீபாவளி விழாவை கடந்த வருடம் 29 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், 12 சிறப்பு ரயில்களே இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது, பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கி…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவும், அவரது நெருங்கிய உறவினரான இளவரசி உள்ளிட்டவர்கள் பிரபல திரையங்குளை சட்டத்துக்கு புறம்பாக வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இது…
செந்தமிழன் சீமான், செந்தமிழும் வண்டமிழும் கலந்து களமாடியிருக்கிறார். ஆபாசத்தின் உச்சமான அவரது பேச்சு, வாட்ஸ் அப் மற்றும் சமூகவலைதளங்கில் பரவி, தமிழ்த்தாய்க்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறது. “எதிராளி பேசினால்…