Category: தமிழ் நாடு

புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் – ஜெ. அறிவிப்பு

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழகம் உணவு தானிய உற்பத்தியில் கடந்த ஆண்டு உயர்…

சுவாதி வழக்கு: போலீசாரை பின்தொடரும் மர்ம இளைஞர் யார்?

சென்னை: சுவாதி கொலை வழக்கில் இன்னும் பல மர்மங்கள் விலகியபாடில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், சுவாதியின் செல்போனை எடுத்துச்சென்றாரா..ஏன்? சுவாதி பதிவுத்திருமணம் செய்துகொண்டாரா? வழக்கமாக…

சென்னை விமான நிலையத்தில் பியூஷ் கோயல் பேட்டி

சென்னை: இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியது: இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், நாடு…

2 புதிய அரசு மருத்துவக் கல்லூரி: ஜெ அறிவிப்பு

சென்னை: கரூர் மற்றும் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக அரசு அறிக்கை: தமிழகத்தில் தற்போது 19 அரசு…

சிதம்பரம்: பேருந்துகள் மோதல் – 51 பேர் காயம்

சிதம்பரம்: சிதம்பரத்திலிருந்து நெய்வேலி சென்ற அரசு பேருந்தும், புவனகிரி வந்த தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 50க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர். நேற்று மாலை கடலூர் மாவட்டம்…

ஆவின் பால் விலை குறைப்பா? தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்?

சென்னை : தமிழக சட்டசபை வரும் 21ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் 2016-17ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில்…

முதல்வர் – பியூஷ் கோயல் இன்று மாலை சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய மின்துறை அமைச்சர் பியூல் கோயல் இன்று மாலை முதல்வர் இல்லமான போயஸ் கார்டனில் சந்தித்து பேசுகிறார். தமிழக முதல்வரை சந்திக்கவே…

அதிமுக விழாவில் தீ – நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி: இன்று காலை நடைபெற்ற அதிமுக விழா பந்தல் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பானது. நெல்லை மாநகராட்சி சார்பில் இன்று நெல்லையை அடுத்த பேட்டை கோடீஸ்வரன் நகரில்…

கேரளா:  மாயமான 2 வாலிபர்கள் திருப்பூரில் மீட்பு

திருப்பூர்: கேரளாவில் காணாமல் போன வாலிபர்கள் 2 பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் 22 வாலிபர்கள் ஒரு சில மாதங்களில் காணாமல் போனார்கள். இவர்களை பற்றி…

புர்கான் வானியை சுட்டுக்கொன்றதை ஏற்க முடியாது-சீமான் சர்ச்சை பேட்டி

புதுக்கோட்டை: மக்களுக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். சீமான் பேட்டி: கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி தமிழ்நாட்டு சிறையில் உள்ள சாந்தனை…