Category: தமிழ் நாடு

2008 வழக்கு: 1405 கைதிகளை விடுவித்தது செல்லும்! சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா நூற்றாண்டை ஒட்டி 1405 சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, அண்ணா…

தமிழக ஆளுநர் பதவி: கர்நாடக  சங்கரமூர்த்திக்கு ஜெ., எதிர்ப்பு..?

சென்னை: தமிழக கவர்னராக கர்நாடகத்தை சேர்ந்த சங்கரமூர்த்தியை நியமிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக தற்போதைய கவர்னர் ரோசையாவின்…

சென்னை மாநகர பஸ் விபத்து! 10 பேர் காயம்!!

சென்னை: சென்னை மாநகர பஸ் விபத்துக்குள்ளானது. சென்னை அசோக் பில்லர் அருகே உள்ள உதயம் திரையரங்கம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பஸ் மெட்ரோ ரெயில்…

மைசூர்: சந்தன வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர்  விடுதலை!

மைசூர்: சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர் மைசூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழகம், கர்நாடக வனப்பகுதியை தனது கண்ணசைவில் வைத்திருந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். அவரது…

ஷெல்பி மோகம்: கிணற்றில் தவறி விழுந்து +2 மாணவன் பலி!

கோவை: கோவை பீளமேட்டை சேர்ந்த பள்ளி மாணவன் நண்பர்களுடன் கிணற்றுக்குள் இறங்கி ஷெல்பி எடுத்தபோது தவறி விழுந்து இறந்தார். கோவை அருகே உள்ள பீளமேடு பகுதியை சேர்ந்தவர்…

70வது சுதந்திர தினம்: தியாகிகள் ஓய்வூதியம் ரூ.12,000! ஜெ.அறிவிப்பு!!

சென்னை: இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகளின்…

தமிழக விவசாயிகள் சங்க தலைவர் டாக்டா் சிவசாமி காலமானார்!

கோவை: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற்றது. கோவை காரமடை அடுத்த மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி.…

வழக்கறிஞர் போராட்டம் 24ந்தேதி வரை ஒத்திவைப்பு!

ஈரோடு: வழக்கறிஞர்கள் போராட்டம் வரும் 24ந்தேதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்ஞகறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் ஒரு வார காலத்துக்குத் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து…

இந்தியா முழுவதும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம்! பிஎஸ்என்எல் அதிரடி சலுகை!!

புதுடில்லி: 70வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் போன் ஞாயிற்றுக்கிழமைதோறும் இலவச அழைப்புகளை வழங்குகிறது. சுதந்திரதினமான இன்று முதல் (ஆகஸ்ட் 15) பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் லேன்ட்…

தமிழகம்: 25 காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் விருது!

புதுடெல்லி: சுசுந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 25 காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. காவல் துறை அலுவலர்களின் செயல்பாடு,…