Category: தமிழ் நாடு

விஜய் – விஷால் : தீ மூட்டும் விவசாயிகள்!

நடிகர் விஜய்க்கும் நடிகர் விஷாலுக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம். இதில், விவசாயிகள் வேறு பற்றவைக்கிறார்கள். விஜய்க்கும் விஷாலுக்கும் எங்கு எதிர்ப்பு எழுந்ததோ தெரியவில்லை. ஆனால், இருவருக்கிடையேயும் பல…

வங்கிகள் தொடர் விடுமுறை:  மீண்டும் நினைவு படுத்துகிறோம்..

தமிழகத்தில் வங்கிகளுக்கு வரும் 25-ம் தேதி முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. புனித வெள்ளியையொட்டி வருகிற 25-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.…

எனக்கு குரல் வளம் இல்லை; தினந்தோறும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன் : கருணாநிதி

பேராசிரியர் குறிப்பிட்டதை போல எனக்கும் குரல் வளம் இல்லை, நானும் தினந்தோறும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுத் தான் வருகிறேன் என்று தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில்…

ஜெயலலிதா வீட்டு முன்பு தொண்டர் தீக்குளிக்க முயற்சி

சென்னையில் போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன்பு 21.3.2016 அன்று மதியம் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த நபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த…

நம்பிக்கையை இன்னும் இழந்து விடவில்லை: விஜயகாந்துக்காக காத்திருக்கும் கருணாநிதி

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிளின் கேள்விகளுக்கு கலைஞர் பதில் அளித்தார்.…

30ஆயிரம் கோடி! – இது மூத்த அமைச்சர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பண, சொத்து மதிப்பு!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அ.தி.மு.க.வைச் சேர்ந்த சில மூத்த அமைச்சர்கள் ஊழல் செய்து குவித்த பணத்தில் ஒரு பகுதியை தலைமைக்கு தெரியாமல் பதுக்கி வைத்தது…

தேர்தல் அன்று  சம்பளத்துடன் விடுமுறை: ராஜேஷ் லக்கானி

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளான மே 16 ம் தேதியன்று அனைத்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவேண்டும் என தமிழக தலைமை…

பிலிம் நியூஸ் ஆனந்தன் உடலுக்கு மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் அஞ்சலி

தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன் (வயது 91) முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை இயற்கை எய்தினார். அவரது உடல்…

‘குமுதம்  குழுமம்’-  மீண்டும் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் கைகளில்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி:

சென்னை: ‘குமுதம்’ குழுமத்தின் பங்குகளை அதன் நிறுவனர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் வாங்கியதில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) மீறப்படவில்லை என்றும்…

தமிழினியின் புத்தக சர்ச்சை: ஜெயன் தேவன், காலச்சுவடு கண்ணன் விளக்கம்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளரக்த்தராக இருந்தவர்களில் ஒருவரான மறைந்த தமிழினி எழுதிய “ஓர் போர்வாளின் நிழழில்…” என்ற புத்தகம் பற்றிய சர்ச்சை தொடர்கிறது. அப் புத்தகத்தின் பின் அட்டையில்…