Category: தமிழ் நாடு

'பிரியாணி' சாப்பிட்ட சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்!

உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியாணி சாப்பிட்டதால் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக…

தமிழகம் முழுவதும் 301 இடங்களில் 'ஆதார்' முகாம்!

சென்னை, தமிழகம் முழுவதும் இன்று முதல் இரண்டு மாதம் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.ஆதார் தொடர்பாக தமிழகம் முழுவதும் 301…

பொதுச்செயலாளர் பதவி: அதிமுக தலைமை அலுவலகத்தில் பயங்கர மோதல்!

சென்னை, பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து மனுதாக்கல் செய்ய வந்தபோது அதிமுகவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுகவுக்கு…

அ.தி.மு.க.விலிருந்து நடிகர் ஆனந்தராஜ் விலகல்!

சென்னை, அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிமுக பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் அறிவித்து உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை வழி நடத்தி செல்ல சரியான தலைவர்கள் இல்லாத…

பி.எஸ்.ராமமனோகர்ராவ் – ஓ.பி.எஸ் சந்திப்பு

அதிர்ச்சி அடைய வேண்டாம். தலைப்பை சரியாகப் படியுங்கள். தமிழக முன்னாள் கவர்னர் பி.எஸ். ராமமனோகர்ராவ் இன்று ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பிறகு தலைமைச்செயலகம் வந்த அவர்,…

சசிகலாவின் முதல் பேட்டி

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆங்கில இதழுக்கு முதன்முறையாக பேட்டி அளித்துள்ளார்.அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவோடு ஏறத்தாழ…

சசிகலா பொ.செ. பதவி ஏற்கவில்லை?

நாளை கூட இருக்கும் அதிமுக பொதுக்குழுவில், ஜெ.வின் தோழி சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதற்கேற்ப, அதிமுக முக்கிய புள்ளிகள், “சசிகலா பொ.செ.…

“நான் கிறிஸ்டியனா?”: தீபா விளக்கம்

சென்னை, ஜெயலலலிதாவின் மறைவிற்குப் பிறகு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர், அவரது அண்ணன் மகள் தீபா. “தற்போது சசிகலா வசிக்கும் போயஸ் தோட்ட இல்லம், எங்கள்…

ராம்மோகன் ராவ் கேள்விகளும் வருமானவரித்துறை பதில்களும்.. விரிவாக

சென்னை, தனது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியது குறித்து முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதற்கு வருமானவரித்துறை விளக்கம்…

புயல் பாதிப்பு: மத்திய குழுவை சந்திக்க திமுகவுக்கு அனுமதி மறுப்பு!

சென்னை, வார்தா புயலில் ஏற்பட்டுள்ள சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழுவினரை சந்திக்க திமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வார்தா புயலில் தமிழகத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,…