போர்க்களமானது அலங்காநல்லூர்! 22பேர் காயம்!! போலீசார் கொடி அணிவகுப்பு
அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி அலங்கா நல்லூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றியது. தமிழக முதல்வர்…
அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி அலங்கா நல்லூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றியது. தமிழக முதல்வர்…
சென்னை, இன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்து உள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை…
சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த ஆண்டு குடியரசு தின விழா அணி வகுப்பு நடைபெறலாம் என தெரிகிறது. சென்னையில் தற்போது நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் வழக்கமாக…
சென்னை சென்னையில் அமைதியாக நடைபெற்று வந்த அறப்போராட்டத்தை வலுக்கட்டாயமாக போலீசார் அகற்றியதால் போராட்டம் திசை மாறி செல்கிறது. சென்னையில் பல இடங்களில் சாலை மறியல் நடைபெற்று வருகிறது.…
சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டி சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டம் பரவி வருகிறது.…
டில்லி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதற்கு தடை கேட்டு மேனகா காந்தி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். ஜல்லிக்கட்டுக்கு…
சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை இன்று பலவலந்தமாக காவல்துறையினர் அப்புறப்படுத்திய தால் சென்னை போராட்டக்களமாக மாறியது. ஜல்லிக்கட்டு தடையைப் போக்க நிரந்தர தீர்வு வேண்டும் என மெரினா கடற்கரையில்…
ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை கலைத்த காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகமே வியந்து பார்த்த மிகுந்த…
“கொடிய விலங்குகளின் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி, மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கக வேண்டும். இல்லாவிட்டால் அமைதிப் போராட்டம், எல்லைகளைக் கடந்து, வன்முறையாக வெடிக்கக்…
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைக்க போலீசார் முயன்றதால் சென்னை நகரம் முழுவதும் போர்க்களமாக மாறி வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர…