சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை! மீண்டும் எச்சரிக்கை!!
சென்னை, சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…
சென்னை, சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…
சென்னை, எண்ணூர் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடல் வழியாக வரும் சரக்குகள் அனைத்தும் சென்னை எண்ணூர் துறைமுகம்…
திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, “தனித்தமிழ்நாடு கோருவது தேசத்துரோகம் அல்ல” என்று தெரிவித்துள்ளார். சன் நியூஸ் தொலைக்காட்சியில், நெறியாளர் நிஜந்தன் நெறிப்படுத்தும் விவாத நிகழ்ச்சி ஒன்று…
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ம் தேதி நடக்க இருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து விழா குழு கூறுகையில்,…
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுந்த மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீக்கப்பட்ட பிறகும்,…
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்களுடன் சசிகலா இன்று ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வெற்றிக்…
சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை வரும் 31ம் தேதி அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி,…
சென்னை, முதல்வருக்கு வழிவிட்டு கடற்கரை சாலையில் ஒதுங்கி நின்றார் மு.க.ஸ்டாலின். இது அவரது பெருந்தன்மையை காட்டுவதாக இருந்தது. இன்று காலை வழக்கம்போல தலைமை செயலகம் நோக்கி வந்தார்…
சென்னை, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது மத்தியஅரசு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. வறட்சி நிவாரணம் கேட்ட…
சேலம், சேலம் அருகே உள்ள வாழப்பாடி அருகே விவசாயி மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். தண்ணீரின்றி பருத்தி பயிர் கருகியதை கண்டு வேதனையடைந்த விவசாயி மயங்கி விழுந்து…