போயஸ்தோட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 11வது நாள் காரியம்!
சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 11வது நாள் காரியம் இன்று போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 22ந்தேதி உடல்நலக்குறைவு…
சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 11வது நாள் காரியம் இன்று போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 22ந்தேதி உடல்நலக்குறைவு…
சென்னை. தமிழகத்தில் 10வது மற்றும் 12 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. மார்ச் 2ல் பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. அதையடுத்து,…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது. இன்று…
மும்பை: வர்தா புயலின் நகர்வு குறித்து இஸ்ரோ செயற்கைகோள் எச்சரித்ததால் பல ஆயிரம் பேர் தப்பினர். வங்கக்கடலில் உருவான வர்தா புயல் கடந்த 12ம் தேதி சென்னை,…
சென்னை: இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும், பார்களையும் மார்ச் 31-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது. இதுகுறித்து,…
சென்னை, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி குணமடைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்துதெரிவித்துள்ளார். அதுபோல் கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசனும் வாழ்த்து தெரிவித்து…
சென்னை, வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்து விடுவாரா? திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5ந்தேதி இரவு…
சென்னை, சென்னை மக்களை புரட்டி எடுத்த வர்தா புயல் தற்போது லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று…
சென்னை, உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கருணாநிதிக்கு ஏற்கனவே மருந்துகள் ஒத்துக்கொள்ளாமல் ஒவ்வாமையால் (அலர்ஜி) அவதிப்பட்டார். அதையடுத்து மைலாப்பூரில் உள்ள…
சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளித்து முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கடந்த ஜூலை மாதம் முதல் இது அமலுக்கு…