Category: தமிழ் நாடு

‘கைதி’ சசிகலாவுக்கு சிறையில் வசதிகள்!

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சிறையில் அடைக்கப்பட்ட…

இளவரசன் மரணம் தற்கொலைதான்: சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை!: உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தை உலுக்கிய தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலை தான் என்றும் இது குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளத்துள்ளது. தருமபுரி மாவட்டம்…

ஏப்ரல் முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு! அமைச்சர் காமராஜ்

சென்னை, தமிழகத்தில் ஏப்ரல் முதல் ரேசன் அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார். 2006ம்…

சீமை கருவேல மரம் அழிப்பு:  நீதிபதிகள் அதிருப்தி

மதுரை: ‘சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி. கண்துடைப்பாக உள்ளது” என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் செல்வம் மற்றும் கிருபாகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க.,…

மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வந்தார்களா?:   வைகோ கேள்வி

நெல்லை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நாளில் சட்டசபைக்கு வந்த தி.மு.க.வினர் மோதலை உருவாக்கும் நோக்கோடு வந்தார்களா என்று வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

விரைவில் டி.டி.வி. தினகரன் முதல்வர்!: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சால் எடப்பாடி அதிர்ச்சி!

மதுரை, சசிகலா ஆதரவு நிலக்கோட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏவின் பேச்சு காரணமாக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பன்னீர் செல்வம்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எனப்படும் நீர் கனிம இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்து உள்ளது. இதை…

சட்டசபை அமளி: ஜனாதிபதியை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

சென்னை, சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற வாக்கெடுப்பின்போது ஏற்பட்ட பிரச்சினைகளால் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் சபைக்காவலர்களால் தாக்கப்பட்டார். மேலும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை…

பெங்களூர் சிறைச்சாலையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் பரப்பர அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிலாவை, அவரது அக்காள் மகனும், அதிமுக துணைப்பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன்…

ஹிட்லர் பயன்படுத்திய போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்

வாஷிங்டன் : உலகையே அச்சுறுத்திய ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய தொலைபேசி ரூ. 1.62 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இந்த…