Category: தமிழ் நாடு

பன்னீர் அணிக்கு தேர்தல் கமிஷன் திடீர் கெடு

டெல்லி: சசிகலாவின் பதில் கடிதம் தொடர்பாக வரும் 14ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க ஓ. பன்னீர்செல்வம் அணியினருக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா…

நக்சல் தாக்குதலில் உயிரிழந்த சங்கர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நக்சல் தாக்குதலில் உயிரிழந்த சங்கர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்க உள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். . இது தொடர்பாக இன்று அவர்…

ரூபெல்லா தடுப்பூசி போடலாமா  கூடாதா?

கட்டுரையாளர்: கே.எஸ்.சுரேஷ்குமார் ஒரு குறிப்பிட்ட சூழலில் பிறந்த குழந்தை அச்சூழலின் நிறை குறைககளை கிரகித்து தன் உடம்பை பேணிக்கொள்ளும்படி இவ்வுடல் படைக்கப்பட்டிருக்கிறது. நவீன யுகத்தில் தன் உடலை…

சர்ச்சை சாமியார் ஜக்கியின் பள்ளிக்கு 1.15 கோடி நன்கொடை அளித்த எஸ்.பி.ஐ. வங்கி

நெட்டிசன்: தங்களது வங்கிக் கணக்கு இருப்பில் குறைந்தபட்ச தொகை குறைந்தால் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது. பெருநகரங்கள், நகரங்கள், புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள…

கேரள அரசை கண்டித்து ரயில்மறியல் – கம்யூனிஸ்டு கட்சியினர் கைது!

கோவை: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. வடகோவை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட்…

ஆர்.கே.நகர் தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் 12ம் தேதி நடக்க இருக்கும் சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிப்போகும் தே.மு.தி.க. வேட்பாளரை அக் கட்சி தலைமை அறிவித்தது. தமிழக முன்னாள்…

ஓபி.எஸ் அணியின் ஆட்சி மன்ற குழு தலைவரானார் மதுசூதனன்

சென்னை: அ.தி.மு.க. ஓபி.எஸ் அணி அதிமுக புதிய ஆட்சி மன்ற குழு தலைவராக மதுசூதனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க. சசிகலா அணியின் ஆட்சி மன்றக் குழு தலைவராக…

சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல் – தமிழக வீரர் பலி

சென்னை- விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவை சேர்ந்த சங்கர் என்பவர் சத்தீஷ்கர் மாநிலத்தில் மத்திய பாதுகாப்புப்படையில் பணியாற்றி வந்தார். நேற்று சுக்மா என்ற பகுதியில் மத்திய பாதுகாப்புப்…

உ.பி.வெற்றி: நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் அல்ல! சிதம்பரம்

மும்பை, மும்பையில் நடைபெற்ற வர்த்தக சபை கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், பா.ஜ.க. உ.பி., உத்தரகாண்டில் வெற்றி பெற்றுள்ளதுர, ரூபாய் நோட்டு வாபஸ்…