Category: தமிழ் நாடு

எண்ணூர் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி  மனிதச் சங்கிலிப் போராட்டம்!

சென்னை எண்ணூர் முகத்துவார ஆக்கிரமிப்பை எதிர்த்து நேற்று சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கில் சென்னை நகரமே மூழ்கியது தெரிந்ததே.…

அதிமுக இனி ஆட்சிக்கு வராது : கனிமொழி ஆரூடம்!

டில்லி இப்போது தேர்தல் நடந்தால் திமுக வெற்றி பெறும் என கனிமொழி தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி பிரபல ஆங்கில நாளிதழ்…

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொலை : இளைஞருக்கு ஆயுள் சிறை!

சென்னை: பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொலை வழக்கில் இளைஞருக்கு, சென்னை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ரேஸ் கோர்சில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருணா.…

சென்னை விமான நிலையம் : பார்வையாளர் கட்டணம் உயர்வு

சென்னை சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில்பார்வையாளர் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், மற்றும் பன்னாட்டு முனையங்களில் கடந்த 2012 வரை பார்வையாளர்கள்…

இன்று வாலிபக் கவிஞர் வாலியின் பிறந்த நாள்…

சென்னை வாலிபக் கவிஞர் எனப் பாராட்டப்படும் வாலியின் பிறந்த நாள் இன்று. தமிழ் திரையுலகில் பல கவிஞர்கள் புகழ்பெற்று விளங்கி உள்ளனர். அவர்களில் வாலி மிகவும் குறிப்பிடத்தக்கவர்.…

ஆர் கே நகர் இடைத் தேர்தல் : தமிழ்நாடு தேர்தல் அதிகாரி டில்லி சென்றார்

டில்லி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டில்லி சென்றுள்ளார் அ தி மு க பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மரணத்தையொட்டி அவருடைய…

பா.ம.கவும் பீச் குதிரையும் ஒன்னு!: கலாய்க்கும் நெட்டிசன்கள்

பொதுவாக, பா.ம.க. நிறுவனர் ராமதாசின் ட்விட்கள் பலராலும் கவனிக்கப்படும். தகவல்களின் அடிப்படையில் அவை இருப்பதோடு கிண்டலாகவும் இருக்கும். அதே நேரம் அவ்வப்போது அவரது பதிவுகள் கடுமையாக கிண்டலடிக்கப்படுவதும்…

ரேசன் சர்க்கரை விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்!: அமைச்சர் செல்லூர் ராஜூ  பேட்டி

சென்னை: ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வுக்கு மத்திய அரசு, மானியத்தை நிறுத்தியதே காரணம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழக அரசு ரேசன் சர்க்கரை…

கோவையில் பரபரப்பு: கடன் கொடுத்தவர் தீக்குளிக்க முயற்சி!

கோவை, கொடுத்த கடனை கேட்டதற்கு, கந்துவட்டி என்று புகார் கூறுவேன் என மிரட்டியதால் பணம் கொடுத்தவர் இன்று காலை கோவை மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் மகனுடன் தீக்குளிக்க…

அதிர்ச்சி: கடனுக்கு வட்டியாக தங்களையே கொடுக்கும் குடும்பத் தலைவிகள்

கந்து வட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…