Category: தமிழ் நாடு

கட்சி அறிமுகம் எப்போது? கமல் பதில்

சென்னை, தனது பிறந்தநாளையொட்டி தி.நகர் ஓட்டலில் நடைபெற்ற நற்பணி மன்ற விழாவில், 3 மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தி பேசிய கமல், அரசியல் கட்சி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது…

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்! கமல்

சென்னை: நல்லதை செய்ய வேண்டும் , ஆனால் அதை சரியானவர்களுக்கு செய்ய வேண்டும், அதுதான் அரசியல் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்…

மக்கள் பிரச்சினைக்காக மொபைல் செயலிகளை அறிமுகம் செய்தார் கமல்!

சென்னை, தனது பிறந்தநாளை முன்னிட்டு நற்பணி இயக்கத்தின ருக்கான புதிய மொபைல் செயலியை (app) அறிமுகம் செய்தார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமலின் பிறந்த நாளான இன்று…

மழையின் எதிரொலி : பணமதிப்புக் குறைப்பு எதிர்ப்பு போராட்டத்தை திமுக நிறுத்தி வைத்தது

சென்னை கடும் மழையை காரணம் காட்டி நாளை நடைபெற இருந்த கருப்பு தின போராட்டங்களை தி மு க நிறுத்தி வைத்துள்ளது. கடந்த வருடம் பண மதிப்புக்…

கருணாநிதியை சந்தித்த மோடிக்கு நன்றி! மு.க.அழகிரி

சென்னை, அப்பா, அம்மா-வை பார்த்துவிட்டுப்போன மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அவர் மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவார்…

மோடி கருணாநிதி சந்திப்பால் 2ஜி வழக்கில் பாதிப்பு ஏற்படாது! சுப்ரமணியன் சுவாமி

டில்லி, நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, தினத்தந்தியின் பவளவிழாவில் கலந்துகொண்டு விட்டு, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியசாமி, மோடி…

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது வன்கொடுமை வழக்கு! பரபரப்பு

கோவை, கோவை பாரதியார் பல்கலையின் துணை வேந்தர் கணபதி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.…

‘திருப்பதி லட்டு:’ புதிய அஞ்சல் தலைகள் வெளியீடு!

டில்லி, திருப்பதி லட்டு, ஐதராபாத் பிரியாணி போன்ற உணவு பண்டகங்களின் படங்கள் இடம்பெற்ற அஞ்சல் தலைகளை மத்திய தபால்துறை வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது. மறைந்த தலைவர்களின் புகைப்படங்கள்,…

அடையாறு கால்வாயை தூர் வார ஒதுக்கப்பட்ட 19 கோடி எங்கே? ஸ்டாலின்

சென்னை, திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அப்போது, காஞ்சிபுரம் ஆதனூர் – அடையாறு…

முதுபெரும் தமிழறிஞர் மா. நன்னன் காலமானார்!

சென்னை, முதுபெரும் தமிழறிஞரான மா.நன்னன் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 94. தமிழ்க் கட்டுரை, பாட நூல்கள் உள்பட 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.…