Category: தமிழ் நாடு

மறக்கப்படுவதற்கான உரிமை – இணைய யுகத்தில் ஒரு மனித உரிமை தேவை! சமூக ஆர்வலர் நளினி ரத்னராஜா

மறக்கப்படுவதற்கான உரிமை! கட்டுரையாளர்: நளினி ரத்னராஜா, சமூக ஆர்வலர், பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர், இலங்கை மறக்கப்படுவதற்கான உரிமை( Right to be forgotten) அனைத்துலகத்தில் இணையத்…

துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஊட்டி வருகை தரும் ஆளுநருக்குஎதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம்!

சென்னை: துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஊட்டி வருகை தரும் ஆளுநருக்குஎதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் செல்வபெருந்தகை அறிவித்து…

நீட் விவகாரம்: இந்நாள் முந்நாள் முதல்வர்களுக்கு இடையே பேரவையில் காரசார விவாதம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விவகாரத்தில் இந்நாள் மற்றும் முந்நாள் முதல்வர்களுக்கு இடையே பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது ஒருவருக்கு ஒருவர் குற்றம்சாட்டி, தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.…

1000 கோடி ரூபாய் நன்கொடை ‘டீல்’… சென்னையைச் சேர்ந்த வியாபாரி அண்ணா நகரில் கடத்தல்…

1000 கோடி ரூபாய் நன்கொடை ‘டீல்’லுக்கு மூலகாரணமாக இருந்த சென்னையைச் சேர்ந்த வியாபாரி கடந்த வெள்ளிக்கிழமை அண்ணா நகரில் கடத்தப்பட்டார். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் எட்வின்…

3500 புதிய பேருந்துகள், மதுரையில் மேம்பாலம், கடலூர் தொகுதியில் டைடல் பார்க்! உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர். அதன்படி, 3500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு…

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழப்பு! பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் அமைச்சர் நேரு பதில்

சென்னை: திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழப்பு தொடர்பாக பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு அமைச்சர் நேரு…

ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு? அமலாக்கத்துறை ரெய்டை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை 23ந்தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வரும் 23ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற…

நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் ஜப்தி தீர்ப்பு ரத்து ! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை; மறைந்த செவாலியே நடிகர் திலகம் சிவாஜியின் அன்னை இல்லத்தை ரத்து செய்ய உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டத. நடிகர் பிரபு தான் அன்னை…

போதை பொருள் கடத்தல் ‘மாஃபியா’ ஜாபர் சாதிக், முகமது சலீமுக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் ‘கேங்’ தலைவர்களான முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு சென்னை உயர்நீதி…

தொடரும் உயர்வு: சவரன் தங்கம் விலை ரூ.72ஆயிரத்தை கடந்தது….

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 21) சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனையாகிறது. இது பொதுமக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…