Category: தமிழ் நாடு

தாய், அண்ணன் குத்திக் கொலை!! மனநலம் பாதித்தவர் வெறிச் செயல்

தேனி: தாய், அண்ணனை கடப்பாறையால் குத்தி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் சடையால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளச்சாமி. இவரது மனைவி புஷ்பம். விவசாயிகள்.…

கன்னியாகுமரி சீரமைப்புக்கு ரூ. 25 கோடி!! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: ‘‘ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு’’ செய்யப்படும் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்குதலால்…

ஆர் கே நகரில் விஷால் போட்டியா? : இரு தினங்களில் அறிவிப்பு

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் இரு தினங்களில் அறிவிக்கப் போவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஆர் கே நகர் இடைத்தேர்தல் வரும்…

கன்யாகுமரி மாவட்டம் : இன்று மாலைக்குள் 60% மின் விநியோகம்

நாகர்கோயில் கன்யாகுமரி மாவட்டத்தில் இன்று மாலைக்குள் 60% இடங்களில் மின் விநியோகம் சீராகி விடும் என தகவல் வந்துள்ளது. புயல் மழையால் கன்யாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்பு…

பேராசிரியர்கள் நியமனம்: முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம்

சென்னை : மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மருத்துவ சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான அரசு மருத்துவக்கல்லூரிகளில்…

தினகரன் மீது தேர்தல் விதி மீறல் வழக்குப் பதிவு

சென்னை தேர்தல் நடத்தை விதியை மீறியதாக தினகரன் உட்பட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது ஆர் கே நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம்…

தீயினால் இறந்த கடலூர் ஆனந்த்: கொலையா? தற்கொலையா?

ஸ்ரீமுஷ்ணம், தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறிய ஆனந்த், பின்னர், போலீசாரின் எப்ஐஆரில் தன்னைத்தானே மண்எண்ணை ஊற்றி எரித்துக்கொண்டதாக கூறியிருப்பதாக பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்…

‘ஓகி’ புயலால் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

சென்னை, தமிழக்ததில் ஓகி புயல் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமாரி…

ஓகி பாதிப்பு: சுணங்கி நிற்கும் தமிழக அரசு! சாதித்து காட்டிய கேரளா

சென்னை, தமிழகத்தில் ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டம் கடுமையான பேரிழப்பை சந்தித்துள்ளது. புயல் வெள்ளம் காரணமாக ஏராளமான பொதுமக்களும் இறந்து போயுள்ளதாகவும், ஆனால், அதை வெளியே…

தினகரன் – பாண்டே: என்னதான் நடந்திருக்கும்?

சிறப்புக்கட்டுரை: கோதண்டராமன் சபாபதி “வணக்கம். … பத்திரிகை ஆசிரியர் பேசுறேன். இந்தவாரத்தின் முக்கிய நிகழ்வு பற்றி கட்டுரை கேட்டிருந்தேனே.? என்ன ஆச்சு.?” “அனுப்பிட்டேன் சார். யார் குழந்தை…