Category: தமிழ் நாடு

“தலித்” என்பதை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா நீதிபதி கர்ணன்?:  கிளம்பும் புது சர்ச்சை

“நான் தாழ்த்தப்பட்டவன் என்பதால்தான், எனக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாதிவெறியுள்ள இந்த நாட்டை விட்டு நான் வெளியேறப் போகிறேன்”…

மகாமகம்: அரசு என்ன செய்திருக்க வேண்டும்? இனி என்ன செய்ய வேண்டும்?: கும்பகோணம் எம்.எல்.ஏ. க. அன்பழகன் பேட்டி

உலக புகழ் பெற்ற கும்பகோணம் மகாமக விழா துவங்கி இன்றோடு மூன்றாவது நாள். வரும் 22ம் தேதி மகாமக நிறைவு விழா. அன்று உலகம் முழுவதிலும் இருந்து…

நானும், என் காதலர்களும்..  : மனம் திறக்கிறார் திருநங்கை  ஓல்கா.

“காதல் என்பது பொதுவுடமை..” என்கிற தத்துவ திரைப்பாடல் உண்டு. ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை. மூன்றாம் பாலினமான திருநங்களுக்கும் உணர்வுகள் உண்டு. அந்த உணர்வுகளில் காதலும் உண்டு…

தி.மு.க. – அ.தி.மு.கவுக்கு மாற்று “நாம் தமிழர்” கட்சிதான்!: சீமான்

கடலூர்: திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், அக்…

குலாம்நபி சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்த கருணாநிதி  பேஸ்புக் பக்கம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து…

தேர்தல் – 2016: என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த்?

“இரண்டும் இரண்டும் நாலு என்பது பள்ளிக்கூட கணக்கு. இரண்டும் இரண்டும் இருபத்தியிரண்டு கூட ஆகலாம் என்பது அரசியல் கணக்கு. இங்கு வெற்றிதான் முக்கியம். அதை நிர்ணயிப்பது கூட்டணி…

கருணாநிதி – குலாம் சந்திப்பு:  காங்கிரஸ் – திமுக கூட்டணி  உறுதி 

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வரும் சட்டசபை தேர்தலில் திமுக- காங். கூட்டணி…

மகாமகம்: ஓர் அறிவியல் விழா

மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவதற்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிரது. தமிழரின் வானியல் கண்டுபிடிப்பு தான். வியாழன் கிரகம் ஒரு முறை சூரியனைச்சுற்றி வர எடுக்கும்…

புதிய பகுதி: வாக்கு "பதிவு" : திமுகவா அதிமுகவா மக்கள் நல கூட்டணியா?

வரும் சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, “வாக்கு “பதிவு” என்ற புதிய பகுதி இன்று முதல் வெளியாகிறது. தேர்தல் குறித்த தங்கள் பார்வையை அரசியல் விமர்சகர்கள் இந்த பகுதியில்…

களியக்காவிளை: மீண்டும் பேனர்களை வைக்க முயற்சி?

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் சாம்சன். நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர். இதற்கு முன் கடையநல்லூரில் பணியாற்றிய போது, சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான…