Category: தமிழ் நாடு

காஸ் கசிவு? அம்மா உணவகம் மூடல்!

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் செயல்படும், தமிழக அரசின் அம்மா உணவகத்தில் இன்று காலை கேஸ் கசிவு ஏற்பட்டதால் மூடப்பட்டது. உணவருந்த வந்த பலர்…

அரசு பேருந்து போல தென்னக ரயில்வே! அதிர்ச்சி ரிப்போர்ட்!

சென்னை: சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயிலில் இருக்கைகள் உடைந்து கிடக்கின்றன. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை இயங்கும்…

தமிழக மின்துறையில் மட்டும் 11 ஆயிரத்து, 679 கோடி  இழப்பு! :தணிக்கை அதிகாரி ஷாக் ரிப்போர்ட்!

சென்னை: ‘தமிழக அரசின் மோசமான நிதி மேலாண்மை காரணமாக, போக்குவரத்து கழகங்கள் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றில் மட்டும் 2013 –…

 “ரஜினி பயந்தாங்கொள்ளி, சுயநலவாதி! அரசியலுக்கு அவர் வரவே மாட்டார்!”  : அடித்துச் சொல்கிறது ஆங்கில ஆய்வு நூல்!

ரஜினி ரசிகர் பட்டாளத்தில் பாமரர் முதல் பத்திரிகையாளர்வரை பல தரப்பினரும் உண்டு. ரஜினி அரசியலுக்கு வந்து முதல்வராகி தமிழகத்தை தலைநிமிர்த்த வேண்டும் என்று ஆசைப்படுவோர் உண்டு. அப்படிப்பட்ட…

அண்ணா, பக்தவசலம் ஊழல்வாதிகள்! பா.ம.க. பகீர் போஸ்டர்!

சென்னை: நேர்மைக்கு பெயர் பெற்ற தமிழக முன்னாள் முதல்வர்கள், அண்ணாதுரை, பக்தவசலம் ஆகியோரை ஊழல்வாதிகள் என்று குறிக்கும் வகையில் பா.ம.க., தமிழகமெங்கும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி…

சென்னை மாணவிகள் அதிர்ச்சி வீடியோ!

சென்னை மாணவிகள் அதிர்ச்சி வீடியோ! :நேற்று சென்னை மேற்கு மாம்பலத்தில்…” என்ற குறிப்புடன் வாட்ஸ் அப்பில் உலா வருகிறது இந்த வீடியோ காட்சி. கல்லூரி மாணவிகள் போல்…

முகநூல் கணக்குக்கு அடையாள அட்டை?

வன்முறையைத் தூண்டும் வகையிலும், அருவெறுக்கத்தக்க வகையிலும் பதிவு மற்றும் பின்னூட்டம் இடுவது முகநூலில் தொடர்ந்து நடந்துவருகிறது. பிரபல பெண் கவிஞர ஒருவருக்கு சமீபத்தில் சிலர் தொடர்ந்து ஆபாச…

விஷ்ணுப்ரியாவுடன் பேசிய ஆடியோவை வெளியிட்டார் யுவராஜ்!

சென்னை: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஷ்ணுப்பிரியாவுடன்…

ம.தி.மு.க.: நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்ப்பு

சென்னை: சமீபத்தில் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பூவிருந்தவல்லி நகர செயலாளர் இரா. சங்கர், துணை செயலாளர் து.முருகன் ஆகியோர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

நீதிமன்றங்களில் தமிழ்! இல்லாவிட்டால் ராஜினாமா! : ஜெ. மீது கட்ஜூ காட்டம்

சென்னை: “தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உரிய முயற்சி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் “…