Category: தமிழ் நாடு

தீபாவளி உஷார்: பட்டாசு வெடிப்பது எப்படி?

தீபாவளி கொண்டாட்டம் நெருங்கி வருகிறது. வெடி வெடிப்பது மகிழ்ச்சியான விஷம்தான். அதே நேராம் எச்சரிக்கையாக வெடிக்காவிட்டால், அசம்பாவிதம் நேரும். வெடி வெடிக்கும் போது கீழ்க்கண்ட ஆலோசனைகளை கவனத்தில்கொள்ளுங்கள்.…

எம்.கே. நாராயணனை தாக்கிய பிரபாகரன்!

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை பிரபாகரன் என்பவர் செருப்பால் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “இந்து மையம்” சார்பில் இன்று மாலை ஈழ…

சித்த மருத்துவ படிப்புக்கு மரியாதை தருமா அரசு?

சித்த மருத்துவ படிப்பு 51/2 ஆண்டு காலம் நடத்தப்படுகிறது. இது என்ன கணக்கு என்று தெரியவில்லை எம்.பி.பி.எஸ். 51/2 வருடம் என்பதாலோ? ஆனால் நவம்பர் ஆன பிறகும்…

காங்கிரசில் என்ன கலாட்டா?

தமிழக காங்கிரஸை பொறுத்தவரை ஒரு விஷயத்தில் ஒற்றுமையை எதிர்பார்க்கலாம். தலைவராக இருப்பவரை பதவியைவிட்டு இறக்க மற்ற அனைவரும் ஒன்று கூடுவார்கள். இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ்…

சித்திரவதையால் சவுதியில் உயிருக்குப் போராடும் தமிழக பெண்! 

நெல்லை: வீட்டு பணிக்காக சவுதி சென்ற பெண், அங்கே சித்திரவைத செய்யப்படுவதாகவும், அவரை மீட்டு அழைத்து வரவேண்டும் என்றும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லை…

எஸ்க்ளூசிவ்:  “விஜய், அஜீத்தை வரவேற்கிறோம்!” – பா.ஜ.க. தமிழிசை பேட்டி

சமீபகாலமாகவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சுக்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கின்றன. “நடிகர்களை நம்பி பா.ஜ.க. இல்லை”, “ மக்கள் நல கூட்டணி தேர்தல்…

ஜெயலலிதா வீட்டுமுன் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்ட ஆனந்தன, நந்தினிக்கு வீட்டு காவல்!

சென்னை: கொடநாடு சென்று முதல்வரின் வீட்டு முன்னர், மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, அவரது தந்தையுடன் வீட்டு சிறையில்…

“தி இந்து” அலுவலகம் முற்றுகை: மே 17 அறிவிப்பு

“தனது அலுவலகத்தில் அசைவ உணவுக்கு தடை விதித்திருப்பது, அரசிற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பத்திரிக்கையாளர்களை பதவி நீக்கம் செய்வது என இந்துத்துவத்தை உயர்த்திப்பிடிக்கிறது, தி. இந்து நாளிதழ்”…

பலாத்காரம் செய்யும் ஆண்களை…: வழக்கறிஞர் அருள்மொழி சொல்லும் புது யோசனை

சீனாவில் கொண்டுவரப்பட இருக்கும் சட்டம் ஒன்று உலகைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. இந்த சட்டத்தின் மூலம், ஆண்களும் பெண்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டு கூற முடியும். இதுவரை அப்படி…

சந்தோச சாலை!

கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள டி.பி.ரோடு மற்றும் திருவேங்கடசாமி ரோடு ஆகிய ரோடுகள் ஞாயிற்றுக்கிழமைகள் காலையில் “ஹேப்பி ஸ்டிரீட்களாக” மாறிவிடுகின்றன. காலை ஆறரை மணி முதல் ஒன்பதரை…