Category: தமிழ் நாடு

மோசடி வழக்கு: முன்னாள் எம்.பி தலைமறைவு

மோசடி வழக்கு பதியப்பட்டதை அடுத்து . முன்னாள் எம்.பியும் நடிகருமான ரித்தீஷ் தலைமறைவாகிட்டதாக கூறப்படுகிறது. விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில்,…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு மோடி மவுனம் ஏன்?….காங்கிரஸ்

டில்லி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த…

ஸ்டெர்லைட் ஆலையை  மூடுவதுதான் தீர்வு! : சீமான்

தூத்துக்குடி மக்களின் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஸ்டெர்லைட்…

தூத்துக்குடியில் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதனால் தூத்துக்குடியில் பதற்றம் நிலவுகிறது. இதை தொடர்ந்து இந்த மாவட்டத்தில் நடந்து…

நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் ஆலை திறக்கப்படும்….ஸ்டெர்லைட் அதிபர்

லண்டன்: ஸ்டெர்லைட் ஆலை அதிபரும், வேதாந்தா நிறுவனத்தின் தலைவருமான அனில் அகர்வால் டுவிட்டரில் ஓர வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ துப்பாக்கிச் சூடு நடந்தது வருத்தம்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: பெங்களூரு வேதாந்தா அலுவலகம் முன் போராட்டம்

பெங்களூரு: பெங்களூரு வேதாந்தா நிறுவனம் முன்பு தமிழ் அமைப்புகள் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை…

தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரையும் விடுதலைசெய்ய நீதிபதி அதிரடி உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் பலியான நிலையில், மேலும் பலரை கலவரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர். இன்று…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு

டில்லி: தூத்துக்குடியில், அமைதி வழியில் போராடிய மக்கள்மீது அத்துமீறி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு…

மக்களை எந்நேரமும் சந்திக்க தயார்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழப்பு மற்றும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி: டிடிவி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில்,…