Category: தமிழ் நாடு

தூத்துக்குடியை ஆளில்லா விமானங்கள் மூலம் உளவுபார்க்கும் காவல்துறை: பொதுமக்களிடையே பரபரப்பு

தூத்துக்குடி: கலவரம் நடைபெற்ற தூத்துக்குடியில், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் தமிழக காவல்துறை உளவுபார்த்து வருகிறது. இது பொதுமக்களிடையே பரபரப்பையும், பதற்றத்தையும் அதிகரித்து உள்ளது. தூத்துக்குடியில் உள்ள…

வங்கி மோசடி: கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமார் கைது

சென்னை: வங்கி மோசடி புகார் காரணமாக, பிரபல கனிஷ்க் நகைகடை நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 824 கோடி ரூபாய் வங்கிக் கடன்…

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய உத்தரவு: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

டில்லி: 13 பேரை துப்பாக்கி சூட்டுக்கு பலிவாங்கி உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறி உள்ளார்.…

காடுவெட்டி குரு உடல் ராமச்சந்திரா மருத்துவமனையில் பதப்படுத்தப்படுகிறது

சென்னை: காடுவெட்டி குரு மரணமடைந்தை தொடர்ந்து அவரது உடல் பதப்படுத்துவதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வன்னியர் சங்க தலைவரும், பாமக முன்னாள் எம்எல்ஏ.வுமான காடுவெட்டி ஜெ.குரு…

‘‘நான் பெற்றெடுக்காத பிள்ளை மாவீரன் குரு’’….பாமக நிறுவனர் ராமதாஸ் உருக்கம்

சென்னை: நான் பெற்றெடுக்காத பிள்ளை மாவீரன் குரு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உருக்கத்துடன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். வன்னியர் சங்க தலைவரும், பாமக முன்னாள் எம்எல்ஏ.வுமான…

காடு வெட்டி குரு மரணம்….அப்பலோ முன்பு தொண்டர்கள் குவிந்தனர்

சென்னை: காடுவெட்டி குரு மரணமடைந்தை தொடர்ந்து சென்னை அப்பலோ மருத்துவமனை முன்பு வன்னியர் சங்கத்தினர் குவிந்து வருகின்றனர். வன்னியர் சங்க தலைவரும், பாமக முன்னாள் எம்எல்ஏ.வுமான காடுவெட்டி…

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்

சென்னை: வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்தார். வன்னியர் சங்க தலைவரும், பாமக முன்னாள் எம்எல்ஏ.வுமான காடுவெட்டி ஜெ.குரு குரல்வளை பாதிப்பால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு…

28ம் தேதி அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம்

சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இதில் மானியக் கோரிக்கைகள் மீதான…

தூத்துக்குடியில் அரசு பேருந்துக்கு தீ வைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரசு பேருந்துக்கள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மாலை ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் அரசு பஸ்சுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். பஸ்சில்…

4 கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்க தடை

சென்னை: சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் 4 கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. யுஜிசி விதிமுறையை பின்பற்றாமல் முதல்வர்கள் நியமிக்கப்படுவதாக பேராசிரியர்கள் ஸ்ரீதர்,…