Category: தமிழ் நாடு

ஸ்டெர்லைட் ஆலை மூடல்: ரஜினி வரவேற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “ ஸ்டெர்லைட் ஆலை…

ஸ்டெர்லைட் ஆலை மூடல்: கமல் வரவேற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு கமல் வரவேற்பளித்துள்ளார்.. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர். அந்த ஆலையை உடனடியாக…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்வைப்பு…..கலெக்டர் நடவடிக்கை

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது. பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக…

தூத்துக்குடி: ஓபிஎஸ் வருகையை முன்னிட்டு மருத்துவமனையில் போலீஸ் கெடுபிடி

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ம் தேதி நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.…

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியீடு….முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராட்டம்…

ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்ற சிஎஸ்கே வீரர்கள் சென்னை வருகை: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: ஐபிஎல் போட்டியில் 3வது முறையாக கோப்பையை வென்ற சிஎஸ்கே வீரர்கள் இன்று பிற்பகல் சென்னை வருகை தந்தனர். அவர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மாலை அணிவித்து உற்சாக…

தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் 30ந்தேதி வெளியீடு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 30ந்தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என்று தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. மாணவர்கள் தமிழக…

புதுச்சேரி அருகே தமிழக அரசுப் பேருந்து பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு அருகே தமிழக அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதன் காரணமாக அந்த பஸ் எரிந்து நாசமானது. இசிஆர் சாலை வழியாக…

கவர்னர் தூத்துக்குடி பயணம்: அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 22ந்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக…

மத்திய அரசின் ‘தலையாட்டி பொம்மை’ தமிழக அரசு: கனிமொழி

காரைக்குடி: மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என்று திமுக மாநிங்களவை எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார். காரைக்குடியில் நடைபெற்ற திருமண…