ஐபிஎல் கோப்பைக்கு சென்னை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
சென்னை: இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 3வது முறையைக வெற்றிக்கோப்பையை தட்டிவந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐபிஎல்…
சென்னை: இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 3வது முறையைக வெற்றிக்கோப்பையை தட்டிவந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐபிஎல்…
சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இருந்து இன்று வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசுக்கு எதிராக போட்டி சட்டமன்ற கூட்டத்தை திமுக தலைமையகமான அண்ணா…
சென்னை: அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லாத இடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் முதுநிலை பட்டயப்படிப்பு தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டசபையில் தெரிவித்தார். சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற…
சென்னை: துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொன்னால் அரசுக்கு கோபம் வருகிறது, சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பிய டிடிவி…
டில்லி: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் பிற்பகல் 2 மணி அளவில் இணையதளத்தில் வெளியானது. இந்த தேர்வில் 86.7 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி…
சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகள் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி…
தூத்துக்குடி: கடந்த 22ந்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாடு முழுவதையுமே…
சென்னை: சுங்கச்சாவடி வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அங்கு உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு…
சென்னை: ஸ்டெர்லைட் கலவரத்திற்கு காரணம். தூத்துக்குடியை சேர்நத தி.மு.கசட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தூத்துக்குடி…
சென்னை: தமிழக சட்டசபையில் சட்டசபை மானிய கோரிக்கை விவாதக்கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி…