சென்னை: சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை
சென்னை பூந்தமல்லி சி.ஆர்.பி.எப். மையத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த ராஜேஷ்குமார், சென்னை பூந்தமல்லி மையத்தில் சி.ஆர்.பி.எப் வீரராக பணியாற்றி…
சென்னை பூந்தமல்லி சி.ஆர்.பி.எப். மையத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த ராஜேஷ்குமார், சென்னை பூந்தமல்லி மையத்தில் சி.ஆர்.பி.எப் வீரராக பணியாற்றி…
சென்னை: திமுக ஆட்சியை விட எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி சென்னையில் தமிழக…
கோவை: கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் ஆக ஸ்டாலின் அம்மாநில முதல்வர் குமாரசாமியிடம் பேச வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்…
வெளி மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக பிரபல சின்னத்திரை நடிகை சங்கீதா பாலனை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையை அடுத்த பனையூர் பகுதிகளில் உள்ள…
சென்னை: ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஜெ. அண்ணன் மகன் தீபக் மீண்டும் ஆஜர் ஆனார். மறைந்த தமிழக முன்னாள்…
கோவை: கோவை மாவட்டம் மேலாண்டிபாளையத்தில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியில் வந்த இரண்டு முன்னாள் குற்றவாளிகளிடம சோதனை நடத்தியதில், அவரிடம் கள்ளநோட்டு இருந்தது தெரிய…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்…
டில்லி: இன்று இசைஅமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாள். அதையொட்டி, அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டி டுவிட் செய்துள்ளார். “இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற…
டில்லி: உச்சநீதி மன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த தகவல்கள் அரசிதழில் நேற்று மாலை வெளியிட்டப் பட்டது. அதைத்தொடர்ந்து காவிரி ஆணையம் குறித்த மத்திய…
கோவை: கோவையில் வரும் 6ந்தேதி முதல் 3 நாட்கள் தமிழ் இணைய மாநாடு நடைபெற இருபபதாக உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்து உள்ளது. உலகத்…