Category: தமிழ் நாடு

தூத்துக்குடி போராட்டத்தில் 65 பேரை விடுவித்த பெண் நீதிபதி ஓய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.…

சென்னையில் மழை

சென்னையில் பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும்…

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக முருகேசன் நியமினம் செய்யப்பட்டுள்ளார். அரசு கேபிள் நிர்வாக இயக்குநராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடல்சார் வாரிய துணைத் தலைவராக உள்ள…

கருணாநிதிக்கு நன்றி செலுத்தாத இளையராஜா

“இளையராஜாவும் ஜூன் 3ம் தேதிதான் பிறந்தார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று என்பதால் தனது பிறந்தநாளை ஜூன் 2ம் தேதியே கொண்டாடுகிறார்” என்று ஒரு…

ரெயில் முன் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றியவர் மோகன். இவர் வஞ்சிரம்பாளையத்தில் ரெயில் முன் பாய்ந்து இன்று தற்கொலை செய்துகொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?…

சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க திமுக முடிவு

சென்னை: சட்டமன்ற கூட்டத்தில் திங்கட்கிழமை முதல் பங்கேற்க திமுக முடிவு செய்துள்ளது திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் திமுக எம்.எல்.ஏ.க்கள்…

காவிரி ஆணைய தமிழக உறுப்பினர்கள் அறிவிப்பு

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்த அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீர் வளத்துறை செயலர் யு.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து…

தமிழிசையை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது

தமிழக பாஜக தலைவர் தமிழிசையை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பெண் கைது செய்யப்பட்டார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மிகவும்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த விஜயகாந்த் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து க அவர் வெளியிட்ட…

உணவக ஊழியருக்கு காவல் ஆணையர் பாராட்டு

உணவகத்தில் கேட்பாரற்று கிடந்த 25 லட்சம் ரூபாய் பணத்தை ஒப்படைத்த உணவக ஊழியரை அழைத்து மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார் சென்னை அண்ணா நகரில் உள்ள…