Category: தமிழ் நாடு

‘காவலன்100 செயலி’: அவசர தொடர்புக்கு அறிமுகப்படுத்தினார் முதல்வர் எடப்பாடி

சென்னை: பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள KAVALAN Dial 100app என்ற மொபைல் செயலியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகப்படுத்தினார். தமிழகத்தில் அதிகரித்து…

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவி பிரமாணம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 7 புதிய நீதிபதிகளும் இன்று பிற்பகல் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை…

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடைக்கோரிய வழக்கு நாளை விசாரணை

மதுரை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடைக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை எம்பி ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல்…

நீட் தேர்வில் தமிழகத்தை கே.கீர்த்தனா தேசிய அளவில் 12வது இடம் பிடித்து சாதனை

டில்லி: நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழகத்தை சேர்ந்த கே.கீர்த்தனா என்ற மாணவி தேசிய அளவில் 12வது இடம் பிடித்து சாதனை…

நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 45,338 பேர் தேர்ச்சி: கடந்தஆண்டை விட 0.7 சதவிகிதம் அதிகம்

டில்லி: நாடு முழுவதும் இன்று மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த நுழைவு தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 45,338 பேர் மட்டுமே…

‘நீட்’ விண்ணப்பத்தின் மூலம் 168 கோடி ரூபாய் லாபம் பார்த்த சிபிஎஸ்இ: ஆர்டிஐ-ல் பகீர் தகவல்

டில்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் நீட்…

தமிழ்நாடு – கர்நாடகா இடையே பாலமாக செயல்படுவேன்!: கமல்

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்த, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கிடையே பாலமாக செயல்படுவேன் என்று…

கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்தார் கமல்ஹாசன்

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று சந்தித்தார். அதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். காவிரி பிரச்சினை…

ராஜபாளையம்: பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் சாக்கு தயாரிக்கும் ஆலையின் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகள் கரும்புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. விருதுநகர் மாவட்டம்…

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் மார்க் குறைவு

டில்லி: நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான கட்ஆப் மதிப்பெண்ணும்…