Category: தமிழ் நாடு

நாடாளுமன்ற தேர்தல்: தமிழக காங்கிரஸ் தேர்தல் குழுக்கள் அமைப்பு

டில்லி : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரசிலும் குழுக்கள் அமைத்து கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் இன்னும் ஓரிருமாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற…

நினைவு வளைவு கட்டுவதுதான் தமிழகத்தின் வளர்ச்சியா? உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: மறைந்த தலைவருக்கு நினைவு வளைவு கட்டுவது தான் தமிழகத்தின் வளர்ச்சி திட்டமா..? என்று தமிழ அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி விடுத்தது. நெடுஞ்சாலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான பொதுநல…

சென்னை உயர்நீதி மன்றத்துக்குள் நுழைந்த ‘போலி’ சிபிஐ அதிகாரி கைது

சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் பிதமரின் பாதுகாப்பு அதிகாரி என்ற போலி அடையாள அட்டையுடன் காரில் நுழைந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் காரில் நுழைந்த மர்ம…

மக்களவையுடன் சட்டமன்ற தேர்தல் நடந்தால்தான் தமிழகத்துக்கு விடுதலை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்தால் தமிழகத்துக்கு விடுதலை கிடைக்கும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோனி ஊராட்சியில்…

அரசு புறம்போக்கு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் முறைகேடு இருந்தால் ரத்து செய்க: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு ஒதுக்கியதில் முறைகேடு இருந்தால், ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் 42…

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகளை பிப்-21 முதல் பிப்,28-ம் தேதிக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: பத்தாம் வகுப்பு வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வுகளை பிப். 21-ம் தேதி முதல் 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குனர்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பிப்.8-ல் பொறுப்பேற்கிறார் கே.எஸ். அழகிரி

சென்னை: பிப்.8-ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி பொறுப்பேற்கவுள்ளார். இது தொடர்பாக அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர் பருவம் முதல் காங்கிரஸில்…

8ந்தேதி தலைவராக பதவி ஏற்கிறார் கே.எஸ்.அழகிரி: காங்கிரஸ் தொண்டர்களுக்கு அழைப்பு

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியால் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி, வரும் 8ந்தேதி பிற்பகல் பதவி ஏற்கிறார். இவ்விழாவில் காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில்…

சென்னை : வேளச்சேரி, திருவான்மியூர் தண்டையார்பேட்டை, கேகேநகர் பகுதிகளில் நாளை 8 மணி நேர மின் தடை

சென்னை சென்னையில் திருவான்மியூர், வேளச்சேரி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…

சத்துணவு சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: மதுரை அருகே பரபரப்பு

மதுரை: மதுரை அருகே பள்ளி ஒன்றில் சத்துணவு சாப்பிட்ட 30- க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை…