உடனுக்குடன் செய்திகளால் பெண்களின் சீரியல் மோகம் குறைந்துள்ளது: நீதிபதி கிருபாகரன்
மதுரை: தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் உடனுக்குடனான செய்திகளால் பெண்கனின் சீரியல் மோகம் குறைந்து உள்ளதாக மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கடந்த…