நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக போட்டி: ஸ்டாலின் உறுதி
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக கண்டிப்பாக போட்டியிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, தேமுதிக, திமுக கூட்டணியில் இணைய…
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக கண்டிப்பாக போட்டியிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, தேமுதிக, திமுக கூட்டணியில் இணைய…
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என கடைசி வரை எதிர்பார்த்த நிலையில் ,இழுபறி நீடித்து வந்தது. இதற்கிடையில், திமுகவின் கதவையும் தட்டியது. இந்த…
சென்னை: சிறுநீரகம் செயலிழப்பு காரணமான மரணப்படுக்கையில் உள்ள தாய்க்கு சிறுநீரகம் தானம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று, மகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையின்போது கண்ணீர்…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தொலைக்காட்சி தொடர்களால் கள்ள உறவுகள் அதிகரிப்பதாக கவலை தெரிவித்துள்ளது. திருமண பந்தத்தை மீறி ஆண் பெண் இடையே உறவு ஏற்படுவது அதிகரித்து வருவதாக…
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என கடைசி வரை எதிர்பார்த்த நிலையில், பிரேமலதாவின் நிபந்தனை காரணமாக, கூட்டணி இழுபறி நீடித்து வந்தது. இந்த…
சென்னை: ஏழைகளுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியுதவி அளிக்கும், தமிழக அரசின் அரசணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நாடாளுமன்ற…
‘’ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ‘’என்ற பழமொழிக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்- விஜயகாந்த் மனைவி பிரேமலதா. தே.மு.தி.க.என்ற கட்சியை கட்டமைத்ததில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. அதே…
ஊனத்தை அரசியல் நையாண்டி செய்த பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்…
விருதுநகர்: லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கூடியுள்ள திமுக தென்மண்டல மாநாட்டில் பேசிய ஸ்டாலின் பிரதமர் மோடியையும், தமிழக அரசையும் கடுமையாக சாடினார். மோடி இங்க வந்து செமையா…
விருதுநகர்: இன்று நடைபெறும்திமுக தென் மண்டல மாநாடு, பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தொடக்கப்புள்ளி என்றும், ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்றும், திமுக சார்பில் நடைபெறும்…