Category: தமிழ் நாடு

பத்மஸ்ரீ விருதை பெற்ற பிரபுதேவா…!

நேற்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் விருது வழங்கினார். மொத்தம் 58…

நிர்மலாதேவிக்கு ஜாமின் கிடைத்தும் வெளியே வருவதில் சிக்கல்… அவருக்காக கையெழுத்திட உறவினர்கள் மறுப்பு

மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு மதுரை உயர்நீதி மன்றம் கிளை ஜாமின் வழங்கி உள்ள நிலையில், அவரை ஜாமினில் வெளியே எடுக்க அவரது உறவினர்கள் யாரும் முன்வராத…

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் இன்று கூட்டணி கட்சியினருடன் பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி!

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கம்சி தலைவர் ராகுல்காந்தி, பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், இன்று மாலை…

இதுக்கும் ப்ரூஃப் கேக்காதீங்க … கொந்தளிக்கும் சின்மயி

தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது பொள்ளாச்சி, கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, சில காம கொடூரர்கள், சீரழித்த சம்பவம். இப்படி செய்தவர்களை ஜாமினில் விடுத்துள்ளது மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.…

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், பொள்ளாச்சி ஜெயராமன், காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் முரண்பட்ட தகவல்கள்

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை வெளிக் கொண்டு வந்ததே நான்தான் பாதிக்கப்பட்ட பெண் தரப்பு அணுகியதை தொடர்ந்து…

பீகார் முசாஃபர்பூர் வன்கொடுமை போலவே பொள்ளாச்சி பாலியல் கொடுமை: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழகஅரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி…

ஊழல் புகாரில் அரசு ஊழியரை சஸ்பெண்ட் செய்து அரசு பிறப்பிக்கும் உத்தரவை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அரசு ஊழியரை தாமதமாக சஸ்பெண்ட் செய்ததற்காக, அரசு உத்தரவை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தாசில்தார்…

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம் சத்யராஜ்

பொள்ளாச்சியில் 200 பெண்களை 20 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கொடுமை குறித்து சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “பொள்ளாச்சியில் நடந்த…

குண்டர் சட்டம் என்றால் என்ன? யார் மீதெல்லாம் குண்டர் சட்டம் பாயும்?

தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம் தான் குண்டர் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்டம் 1982ம் ஆண்டு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை…

காமுகர்களை பொள்ளாச்சி மண்ணிலேயே தூக்கிலிட வேண்டும் : பா.விஜய்

பொள்ளாசியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காமுகர்களை அரபு நாடுகளைப் போன்று பொள்ளாச்சி மண்ணிலேயே வைத்து தூக்கிலிட வேண்டும் என்று பாடகரும், நடிகருமான…