Category: தமிழ் நாடு

எடப்பாடி தேர்தல் பிரசாரத்துக்கு ஆட்களை அழைத்து வந்த மினி லாரி விபத்து: 38பேர் காயம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் முதல்வர் எடப்பாடியின் தேர்தல் பிரசாரத்திற்கு பக்கத்து கிராமங்களில் இருந்து அதிமுகவினர் மற்றும் பொதுமக்களை அழைத்து வந்த மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த லாரியில்…

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 845…

சுயேச்சை வேட்பாளர்களுக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்

சென்னை: டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் இன்று பல சுயேச்சைகளுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர்…

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை பெண் சிபிஐ அதிகாரி விசாரிக்க கோரி வழக்கு: சிபிஐக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பெண் சிபிஐ அதிகாரியை கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பெண் வழக்கறிஞர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து…

தமாகாவுக்கு ‘சைக்கிளுக்கு பதில் ஆட்டோரிக்‌ஷா’ ஒதுக்கியது தேர்தல்ஆணையம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியாது என்று தெரிவித்துவிட்ட, தேர்தல் ஆணையம் தற்போது, தமாகாவுக்கு ‘சைக்கிளுக்கு பதில்…

ரஜினிகாந்த்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படம் ‘தலைவர் 167’

‘தலைவர் 167’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் ஏப்ரல் 10ம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பழநி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அனிருத்…

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு மீண்டும் பிரசாரத்திற்கு வரும் மோடி, ராகுல்…..

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர்…

தேர்தல் பிரசாரத்தின்போது கோடநாடு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்க்க மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதி மன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது கோடநாடு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்க்க மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: நக்கீரன் கோபால் ஏப்ரல் 1ந்தேதி சிபிசிஐடி முன்பு ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு ஏப்ரல் 1ந்தேதி நக்கீரன் கோபால் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. குலைநடுங்க வைத்த…

வாழ்க்கை வாழ்வதற்கே, அதை வாழ்ந்து தான் ஆகனும் : சூப்பர் டீலக்ஸ்

படத்தில் மொத்தம் 4 கதைகள், இது ஏன் நடக்கின்றது, இது ஏன் நடக்கவில்லை என்ற பல கேள்விகளுக்குள் நம்மை ஒன்ற வைக்கிறது இந்த சூப்பர் டீலக்ஸ். 5…