Category: தமிழ் நாடு

இன்று கோவை, திருச்சியில் மின் தடை

கோவை இன்று கோவை மற்றும் திருச்சியில் சில இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்க மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்ம் “கோவையில் இன்று (29.05.2025) காலை 09:00…

பக்ரீத் பண்டிகை ஜூன் 7ம் தேதி கொண்டாடப்படும்…

ஜூன் 7ல் தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சென்னையில் இன்று துல் ஹஜ் பிறை காணப்பட்டதை அடுத்து நாளை துல்…

ஓடிடியில் ஒரு நாள் முன்பே ரிலீசாகும் ரெட்ரோ

சென்னை சூர்யா நடிக்கும் ரெட்ரோ படம் ஓடிடியில் அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பே வெளியாகிறது நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக்…

வெளிநாட்டு பொருட்களை தவிர்த்து உள்நாட்டு பொருட்களை வாங்க மோடி வலியுறுத்தல்

டெல்லி பிரதமர் மோடி வெளிநாட்டில் இருது இறக்குமதியாகும் பொருட்களை தவிர்த்து உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பெரும்பாலும் சீனாவிலிருந்து குறைந்த விலையில் அலங்கார…

சென்னையில் கோவிட் தொற்றால் 60 வயது முதியவர் உயிரிழந்தார்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார். மோகன் என அடையாளம் காணப்பட்ட இறந்தவர்,…

14 பயிர்களின் ஆதரவு விலை அதிகரிப்பு: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ₹ 69 அதிகரித்து ₹ 2369 ஆக நிர்ணயம்…

நெல், பருத்தி, சோயாபீன்ஸ் உள்ளிட்ட 14 பயிர்களின் ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை ₹ 69 அதிகரித்து ₹ 2369…

மாநிலங்களவையில் கமல் குரல் ஓங்கி ஒலிக்கும் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் குரல் மாநிலங்களவையில் ஓங்கிலிக்கும் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இன்று தமிழக துணை முதல்வர்…

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு…

அண்ணா பல்கலைக்கழக வழக்குடன் பொள்ளாச்சி வழக்கை ஒப்பிட்ட கனிமொழி

சென்னை சென்னை அண்ணா பல்கலைக்கழக வழக்குடன் பொள்ளாச்சி வழக்கை ஒப்பிட்டு கனிமொழி அறிக்கை விடுத்துள்ளார். இன்று திமுக கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத்தலைவருமான கனிமொழி எம்.பி…

சென்னையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

சென்னை சென்னையில் கொரோனா பரவலுக்க் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழ்ந்துள்ளார். தற்போது தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு…