4 தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம்,…